சினிமாவில் செக்ஸை ஃபுல்மீல்ஸாக்கி ஃபூலான டைரக்டரின் கதை

My Director Became Sexually Addicted And Lost His Cinema Career Tamilkamakathai

இந்த சம்பவம் நான் ஒரு திரைப்பட இயக்குனரிடம் உதவியாளராக இருந்த போது நிகழ்ந்தது. சினிமா தான் வாழ்க்கை என்ற முடிவோடு கோயம்பேடு பஸ்நிலையத்தில் இறங்கி கோடம்பாக்கம் வந்த பலகோடிபேர்களில் நானும் ஒருவன். அப்போ எக்மோர், சென்டரல் ஸ்டேஷன்ல யாரும் வந்து இறங்கலியானு எடக்கு மடக்கா கேட்காதீங்க. ஆம்னி பஸ்ல வந்தா டிவிடில படம் பார்த்துகிட்டே வரலாம்னு ஆசையில அப்போ கூட பார்த்த சினிமாவ போடுவானுங்களா, பாக்காத சினிமாவை பஸ்ல போடுவாங்களானு சினிமா நினைப்புல தான் சென்னைக்கு வந்தேனு சொல்ல வர்றேன்.

சென்னைக்கு வந்து படாத பாடு பட்டு சினிமாவில் ஏதோ அந்த டைரக்டர் கிட்டே அசிஸ்டென்ட்னு சொல்லிக்கவே 5, 6 வருஷம் அசால்ட்டா ஓடிடும். அதுவரை பட்டினி போராட்டம் தான். இது தேவையா என்றால் அது மற்றவர் பார்வைக்கு தேவை இல்லை என்றே தோன்றும். ஆனால் சினிமாவை லட்சிய கனவாக கொண்டவனுக்கு அந்த போராட்டம் ஒரு தவம் போல தான். புராணத்தில் கூட கஷ்டபட்டு தவம் இருந்து தானே அந்த காலத்துல எல்லோரும் வரம் வாங்கினாங்க.

சினிமாக்காரன் என்கிற வரம் கூட மிகப்பெரிய தவத்தில் தான் வாய்க்கும். அப்படி வாய்க்காதவர்கள் அதிர்ஷ்டத்தில் சினிமா பேக்கிரவுண்டில் ஈசியா நுழைந்தாலும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமை இல்லை என்றால் சினிமாவில் சர்வே பண்ண முடியாது. தானே தயாரித்து படத்தில் நடித்தாலும் மேலே சொன்ன எல்லாம் வேண்டும்.

அப்பா சினிமாக்காரன் என்பதால் மகனை மற்ற தொழில் போல் ஏன் அரசியலிலை போல் கட்சிக்கோ, பதவிக்கோ வாரிசாக்கி விட முடியாது. அப்படி வாரிசுகள் அரசியலில் வந்தாலும் மக்கள் ஓட்டு எப்படி அவசியமோ அதை போல் சினிமாவில் வாரிசுகள் ஜெயிக்கவும் ரசிகர்கள் தான் மனசு வைக்க வேண்டும். இல்லை என்றால் வந்த வேகத்தில வீட்டுக்குள் முடங்கி விட வேண்டியது தான். சுமார் 4 வருட போராட்டத்துக்க பிறகு பல்வேறு இயக்குனர்கள் அலுவலகத்திற்கு காவடி எடுத்து, என் கதை அறிவை பரிசோதித்த பிறகு எனக்கு அசிஸ்டென்ட் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமால கால வச்சுட்டா ரெண்டு விஷயத்துக்கு பிரச்சனை இல்ல. அடிப்படையா மூணு வேளை சோறு அப்புறம் தங்குற வசதி. பிஸி படம் பண்ற இயக்குனர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தாலும் வாழ்க்கைய ஓட்டிலாம். ஆனா அதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும். பெரும்பாலும் கனவுகளை சுமந்து வரும் பலகோடி இளைஞர்கள் மாட்டுவது டுபாக்கூர் கம்பெனிகள், இயக்குனர்களிடம் தான். அவங்க நம்ப பாக்கெட் பணத்தை மட்டும் இல்லை. நம்ப உடல் உழைப்பையும் உறிந்து விட்டு சக்கையாக துப்பிவிட்டு போய்விடுவார்கள்.

நானும் அப்படி கஷ்டபட்டு, பல ஏமாற்றங்களோடு தான் அந்த இயக்குனர் கிட்டே உதவியாளரா சேர்ந்தேன். என் நேரம் அந்த இயக்குநர் முன்னாடி பிஸியா இருந்தாலும் அதுக்கப்புறம் பெருசா படம் பண்ணவில்லை. ஆனா பல்வேறு தயாரிப்பு கம்பெனிகளுக்கு கதை சொல்லி அவர்கள் கொடுத்த ஆபீஸில் தங்கி கொண்டு கதை விவாதம் மட்டும் நடத்தி பொழுதை போக்கி கொண்டு இருந்தார். மூணு வேளை சாப்பாட்டுக்கும் பஞ்சம் இல்லை. எப்படி 3 மாசம் அப்படி ஓட்டலாம். அப்புறம் அந்த கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று தெரிந்தால், அடுத்த கம்பெனி.

ஆனால் ஒரு கம்பெனியில கதை விவாதம் நடத்தும்போதே சினிமாவில் இயக்குனர்கள் பல கம்பெனியிடம் அதே கதையை சொல்லி வைத்திருப்பார்கள். யார் முதலில் ஒகே சொல்றாங்களோ அவர் செலவில் டிஸ்கஷனை ஆரம்பிப்பார். எந்த கம்பெனிக்கு போனாலும் முதல்ல கதை விவாதம் என்கிற பெயரில் 3 மாசம் சொகுசா வாழ்க்கையை ஓட்ட தான் எல்லோரும் விரும்புவார்கள். அல்லது அந்த கம்பெனி கதையில் மாற்றம் சொல்லியிருந்தாலும் அந்த கதை விவாதம் நடக்கும்.

தயாரிப்பு கம்பெனியில் கதை விவாதம் நடக்கும்போதே விஷயம் வெளியே பரவி அந்த படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கேட்டு புதுமுகம் மற்றும் ஏற்கனவே நடித்த அனுபவம் கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை வாய்ப்பு கேட்ட அலுவலகத்தை மொய்க்க தொடங்குவார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி, போட்டோ அல்லது பயோடேட்டாவை வாங்கி, விரட்டி அடிக்கவே ஆபீஸ் பாய் தனியாக முழு நேரமும் வேலை செய்ய வேண்டும். சில பெரிய மனிதர்களிடம் இருந்து சிபாரிசு கடிதங்களும், போன் கால்களும் கூடவே வரும்.

அப்படி நான் பணிபுரிந்த இயக்குனரிடம் கதை விவாதம் நடந்தபோது வந்தவன் தான் சீர்காழி சீனிவாசன். வயசு 25க்குள்ள தான். பையன் நல்ல அழகா வாட்டசாட்டமா இருந்தான். எங்க இயக்குனருக்கு அவனை பாத்த உடனே பிடிச்சு போச்சு. அவருக்கு ஏன் பிடிச்சுதுனு அப்புறம் சொல்றேன். கதையே அது தானே. நாங்க டிஸ்கஸ் பண்ற கதைக்கு அவன் சூப்பர்னு எங்க டைரக்டர் சொல்லும்போதே அந்த படம் சூப்பர், டூப்பர், பிளாப்புனு என் உள்மன பட்சி சொல்லிடுச்சு.

ஆனா உள்மன பட்சி சொல்ற உண்மையை எல்லாம் உளறினா சினிமாவுல மட்டும் இல்ல எங்கே குப்பொ கொட்டினாலும் வேலைக்கு ஆகாது. ஆமாம் சாமி போட்டா தானே காரியம் நடக்குது. மனசு விட்டு உண்மைய சொன்னா, நம்பள கவிழ்க்கவே இன்னொரு அஸிஸ்டென்ட் ரெடியா இருப்பேன். துரோகம், குழிபறிப்பதும், வஞ்சமும் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே சினிமா கேரியர்லயும் உண்டு. காரணம் நாமும் பாழ்ப்போன மனித இனம் தானே. இங்கே மட்டும் பலவீனங்கள் இல்லையென்றால் எப்படி?

அதனால டைரக்டர் அந்த பையனை ஓகோ என்று புகழ்ந்து அந்த படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணி டெய்லி அவனை கதை விவாதத்துக்கு வரச் சொல்லி, நாங்க டிஸ்கஸ் பண்ற சீனை நடிச்சு காமிக்க சொல்லி டிரைனிங் வேற கொடுத்தார். அவன் கொடுத்த டிரைனிங்கை விட ஓவராவே நடித்து அவரை அசத்தினான். அப்போதே தெரிஞ்சு போச்சு அவன் இன்னொரு அதிரடிப்படை அமாவாசையாகிவிடுவான் என்று. அவன் பெயரை எங்க டைரக்டர் மாற்ற ஆலோசனை கேட்டார். சீர்காழி சீனிவாசன் என்ற பெயரை சினிதாசன் என்று மாற்றி பிறகு அதையும் சுருக்கி சினிதாஸ் என்று மாற்றினோம். அப்பவே அவன் சின்னப்பதாஸ் போல இயக்குனராகி படத்தையும், சினிமா கம்பெனியையும் குளோஸ் பண்ணிடுவானு நினைக்கல ஆனா அதான் நடந்துச்சு.

டெய்லி நைட் டிஸ்கசன் முடிஞ்சு எங்க டைரக்டர் அந்த ஹீரோவோட காசுல தண்ணி அடிக்க பாருக்க போயிடுவார். எப்போ ரூம்க்கு திரும்புவார்னு தெரியாது. அப்போது நான் மட்டும் ஆபீஸ்ரூமில் தங்கி இருந்தேன். நடுராத்திரி அவர்கள் வந்த நேரம் தெரியாவிட்டாலும் காலையில் எழுந்து பார்க்கும்போது டைரக்டர் ரூம்ல ஹீரோவும், டைரக்டரும் அம்மண கட்டையை கட்டிபிடிச்சு கிட்டு படுத்திருப்பாங்க. அப்போவே அந்த ஹீரோ சுன்னிய டைரக்டர் ஊம்புற கதை தெரிஞ்சு போச்சு.

அப்புறம் நான் இரவில் முழித்திருந்து கவனிக்கும்போது தான் டைரக்டர் அந்த பையனோட சுன்னியை ஊம்புவதை கண்டேன். பிறகு அந்த ஹீரோ பையனும் டைரக்டர் சுன்னியை ஊம்பிவிட்டான். டைரக்டர் அடுத்த படிக்கு போய் அவனை குண்டி அடிப்பதையும் கவனித்தேன். அதுவரை எங்க டைரக்டர் ஒரு ஆண்கள் ஒரின சேர்க்கை பிரியர் அதாவது கே னு தெரியாது. வாய்ப்பு தேடி வந்த பல ஹீரோயின்களை தடவி, ஓத்து இருக்கிறார். சில புதுமுக நடிகைகளை பல மாதங்கள் செட்டப்பாக வைத்து அவரும் ஓத்து, நண்பர்கள் மற்றும் தயாரிப்பாகளுக்கு கூட்டி கொடுத்து சம்பாதித்து இருக்கிறார்.

ஆனால எங்க டைரக்டரே ஒரு கே னு அன்று தான் தெரியும். அன்னைக்கு சினிதாஸை நல்ல குனிய வச்சு குண்டியை நக்கி விட்டு, விரல் விட்டு அவன் குண்டி ஓட்டை பெருசாக்கி ஓக்கும்போது நானே என் தடியை கையில் பிடித்து கொண்டி கையடிக்க ஆரம்பித்து விட்டேன். அந்த பணக்கார ஹீரோ பையன் சும்மா சுண்டி விட்ட ரத்தம் வர்ற கலர்ல, செக்கசெவேனு அமுல்பேபி மாதிரி இருப்பான். அவனை அம்மணகுண்டியா ரசிச்சு, கிஸ் பண்ணி ஹீரோயின்போல அன் மார்பு காம்பை நக்கி சுவைத்து, அவன் சுன்னியை ஊம்பி விட்டு உசுப்பேத்தினார். அவனும் தலைமாற்றி டைரக்டர் மேல் படுத்த கொண்டு அவர் சுன்னியை வெகுநேரம் ஊம்பி விட்டான்.

ஊம்பலில் ஒரு ரவுண்டை முடித்து விட்டு அப்புறம் மாத்தி மாத்தி ஹிரோ பையனும், டைரக்டரமும்  ஆஸ் ஃபக் எனும் குண்டி அடிப்பார்கள். இது தொடர்ந்து பல இரவுகள் நடந்து கொண்டு இருந்தது, மனிதர்களுக்கு பலவகை பலஹீனங்கள். எங்க டைரக்டருக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் மட்டும் உண்டு. ஆனா சிகரெட் வாடை பிடிக்காது, நாங்க தம் அடிச்சுட்டு ரூம் குள்ளே வந்தாலும் விரட்டி விட்டு விடுவார்.

ஆனா மொடாக்குடியரும் கிடையாது. அளவா குடிச்சிட்டு ரொம்ப நிதானமா இருப்பார். பொம்பள வீக்னஸ் இல்லாத மனிதர்கள் சினிமாவில் குறைவு. ஆனா கே செக்ஸ் பிரியரா எங்க டைரக்டர் இருப்பது ஆச்சரியம் தான். அனா பைசெக்சுவலாவும் மனுசன் பலசாலினு தெரியும். பல பெரிய நடிகைகள் வாய்ப்பு போன பிறகும் இவரோட ஓக்க ஆசைபட்டு தூது விடுவார்கள். எங்க டைரக்டரும் அவர்களோடு வெளிநாடு அல்லது வெளியூருக்கு சென்று கம்பெனி கொடுத்து ஓத்துவிட்டு தான் வருவார்.

கதை விவாதமே முடிவதற்குள் எங்க டைரக்டருக்கு அந்த எங்க ஹீரோ சினிதாஸ் மேல மோகம் வந்து கம்பெனி செலவுல காஸ்ட்யூம்லாம் வாங்கி கொடுத்து அழகு பார்த்தார். சம்பந்தமே இல்லாம அஸிஸ்டென்ட் எங்களை விட்டுட்டு அந்த ஹீரோவை மட்டும் கூட்டிட்டு கம்பெனி செலவுல அவுட்டோர் லோகேஷனுக்கெல்லாம் கூட்டிட்டு போனாரு. அங்கேயும் ரூம்போட்டு எங்க டைரக்டரும், ஹீரோ பையனும் தயாரிப்பு கம்பெனி செலவில் தண்ணி அடித்து, நல்ல வாயோழ் போட்டு, குண்டி அடிச்சு குதூகலமா இருந்துட்டு வந்தாங்க.

அது தான் உச்சம் அப்புறம் எங்கே மிச்சம். கம்பெனியும் காலி, படமும் காலி, நாங்களும் காலி. அந்த ஹீரோ மட்டும் ஜாலியா இப்பவும் கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி கொண்டு இருக்கிறான்.  எங்க டைரக்டர் புத்தி கெட்ட பிறகு மீண்டும் எங்களை சேர்த்து கொண்டு மற்றோரு கம்பெனிக்கு கதை விவாதத்தை ஆரம்பித்தார். ஆரம்பித்தில் பெற்ற சினிமா வெற்றி திறமைக்கு சாட்சியாக பல வாய்ப்புகளை மீண்டும், மீண்டும் கொடுக்கும்போது முழித்து கொள்ளா விட்டால் சினிமா மொத்தமா யாரையும் கைகழுவி விடும்.

அப்புறம் பசி பட்டினியோடு வயிற்றை கழுவ மீண்டும் நடுத்தெருவுக்கு வந்தாலும் வந்த வாய்ப்புக்குள் மீண்டும் வரவே வராது. கோடம்பாக்க கனவு அறைகளில் யார் முதுகையாவது சொறிந்து கொண்டு எடுபிடியாக திரியவேண்டியது தான். இல்லையென்றால் சொந்த ஊருக்கு திரும்பி சென்று சினிமாவுக்குள் வந்து போன கதையை ஊருக்குள் பெருமைபேசிகொண்டு மிச்ச வாழ்க்கையை ஓட்டி கழிக்க வேண்டியது தான். எங்க டைரக்டர் பாதி வழியில் திருந்தி விட்டார் அவரோட மீதி வெற்றி அவதாரம் சினிமாவில் எடுபடுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள் CLICK HERE – SUBMIT YOUR STORY 

NEW: இப்பொழுது எங்களது தமிழ் காமக்கதைகளை YouTube யில் காணுங்கள் – CLICK HERE

 

Comments