நீச்சல் கற்றுகொடுத்து நானும் நீந்திவிட்டு வந்தேன்

Neechal Katru Koduthu Naanum Neenthivitu Vanthen

என் பெயர் விமல். நான் ஒரு கிளப்பில் நீச்சல் பயிற்சியாளனாக இருக்கிறேன். அது ஆண்களுக்கான கிளப் என்றாலும் ஆண்டுக்கொரு முறை நடக்கும் விழாவில் குடும்பத்தோடு பங்கேற்பார்கள். அப்போது கிளப் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் கிளப்பில் செலவிட்டு பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுதை போக்கிவிட்டு போவார்கள். அந்த கிளப் நகரின் மிகமுக்கிய பிரமுகர்களின் பெருமைக்குரிய கிளப் என்பதால் ஆண்டுவிழா மிகவிமரிசையாக கொண்டாடி அந்த நாளே களைகட்டிவிடும்.

பெரியவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சிறுவர்களும், குழந்தைகளும் கிளப் பூங்காவிலும், விளையாட்டு திடலிலும், நீச்சல் குளத்திலும் பொழுதை கழிக்க வருவார்கள். அன்று அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்போடு சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்துவோம். அப்போது நீச்சல் கற்று கொள்ள வரும் போது நான் அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தருவேன். அப்படி கற்றுத் தரும்போது தான் ஒரு தொழிலதிபர் தம்பதி தங்கள் பையனுக்கு நீச்சல் கற்றுத்தரும் முறையைப் பார்த்து என்னை அவர்கள் வீட்டு நீச்சல் குளத்தில் பையனுக்கு நீச்சல் கற்றுத்தர அழைத்தார்கள்.

அந்த அறிமுகத்தில் நானும் வாரம் ஒருமுறை அவர்கள் வீட்டு பையனுக்கு நீச்சல் கற்று கொடுக்க சென்றுவருவேன். 8 வயதே நிரம்பிய அந்த சிறுவன் அதில் தேர்ந்து பள்ளி மற்றும் மாநில அளவில் நீச்சல்போட்டிகளில் பங்கேற்றும் அளவுக்கு தேறினான். அதை கண்டு பெருமைப்பட்ட பெற்றோர்கள் என்னையும் உற்சாகப்படுத்தி கெளரவித்தனர். அந்த பையனுக்கு முழுநேர கோச்சாக மாறும் அளவுக்கு நானும் அந்த குடும்பத்தோடு ஒரு உறுப்பினராகவே நெருங்கிவிட்டேன்.

தினமும் 3 முதல் 5 மணி நேரம் அந்த சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பேன். போட்டிகள் நெருங்கும் சமயத்தில் அவள் பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு முழுநேர பயிற்சியில் ஈடுபடுவான். நானும் அவனோடு கூட இருந்து அவன் வீட்டில் தங்கி பயிற்சி கொடுத்து போட்டிகளுக்கு அழைத்துச் செல்வேன். போட்டிகளுக்கு பல ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும்போது அவனது பெற்றோர்களும் கூடவே வருவார்கள். அவர்களும் தங்கள் பையனின் திறமையை கண்டு எங்களை உற்சாகப்படுத்தி பெருமைபட்டு கொள்வார்கள்.

அப்படி ஒரு முறை மாநில அளவில் நடந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்று மகிழ்வோடு திரும்பினோம். மறுநாள் நான் எனது அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, அந்த சிறுவனின் அம்மா என்னை போனில் அழைத்து,

”விமல் பிஸியா இருக்கீங்களா..கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துவிட்டு போகமுடியுமா?”

”அதெல்லாம் ஒண்ணும் இல்லே மேடம். சும்மா ரெஸ்ட்ல தான் இருந்தேன். உடனே வர்றேன்?”

கிளம்பி போனதும் என்னை ஹாலில் உட்காரவைத்து பழரசம் கொடுத்தார்கள். அதுவரை பார்த்த அந்த ஆண்டி அன்று கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தாள். ஸ்லீவ்லெஸ் நைட்டியில் தூக்கலாக இருந்தாள். அதற்கு முன்பு அந்த ஆண்டியை மிகவும் டீசெஸண்ட் டிரெஸ்ஸிங்கில் தான் பார்த்துள்ளேன். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை கவனித்து விட்டு,

”ராகுல் எங்கே மேடம்..ஆளை காணோமே?”

”அவன் அவங்க அப்பா கூட பாட்டியை பார்க்க போயிருக்கான். அவங்க பேரனை பாக்கமுடியலியேனு வருத்தபட்டுகிட்டு இருந்தாங்க. அவனுக்கும் இப்போ தானே ரெஸ்ட் கிடைச்சுது. நாளைக்கு தான் வருவாங்க?”

இப்போது தான் எனக்கும் கொஞ்சம் புரிந்தது. ஆண்டி வேறொரு மூடில் தான் நம்மை வரவைத்திருக்கிறாள். இருந்தாளும் அவள் வாயில் இருந்து வரும் வரை நாமாக வாயை கொடுத்து வாங்கி கட்டிகொள்ள கூடாது. பணத்திமிர் பாய்ந்தும் பேசும், பதுங்கியும் பேசும். அப்புறம் பிளேட்டை திருப்பிவிட்டால் நம்ப பொழைப்பு நாறிடுமே..என்று கொஞ்சம் அமைதியாகவே நடப்பதை கவனித்தேன்.

ஆண்டிக்கு வயது 40க்குள் தான் இருக்கும். நான் அவர்களை மேடம் என்று தான் கூப்பிட்டு பழகியிருந்தேன். ராகுலுக்கு ஸ்விம்மிங் டிரைனிங் கொடுக்க வாரம் தோறும் வரும்போது அவர்களை பெரும்பாலும் காட்டன் சாரில் கேஷுவல் ஹோம்லி லுக்கில் தான் பார்த்து இருக்கிறேன். அதற்கு முன்பு அவங்களை நார்மல் நைட்டியில் கூட பார்த்தது கிடையாது. காரணம் நான் வரும்போதெல்லாம் சாரும் வீட்டில் இருப்பார். இப்படி ஆண்டியோடு ஒரு தனிமை சூழலை அனுபவித்ததும் இல்லை.

எனக்கு இதுவரை அந்த ஆண்டியை வித்தியாசமாக பார்க்க தோன்றியதில்லை. ராகுலுக்கு பயிற்சியளிக்கும் போது சார் ஸ்விம்மிங் பூலுக்கு வந்து அருகில் இருந்து கவனித்திருக்கிறார். ஆனால் அந்த ஆண்டி வந்தது இல்லை. சில நேரம் மாடியில் இருந்து கவனித்து ராகுலை உற்சாகப்படுத்தியதை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆண்டியின் அழைப்பும், அவர்களின் அருகாமையும் என்னை கொஞ்சம் சிலிர்க்கவும், அவர்களை பற்றியும் சிந்திக்க வைத்தது.

அன்று ஹாலில் எனக்கு டிவியை ஆன் செய்து விட்டு, ஆண்டி மாடிப்படியில் ஏறும் போது தான் கவனித்தேன். ஆண்டியின் பிதுங்கிய குண்டி குடங்கள் அவர்கள் மாடியில் ஏறும் போது என்னை பார்த்து ஏங்க வைத்தன. வாளிப்பான இடுப்பும், குண்டி கோளங்களும் குதியாட்டம் போட்டுக்கொண்டு என்னை குஷிபடுத்தின. அதுவும் அந்த சிக் நைட்டியில் அவர்கள் குண்டிகோளங்கள் உள்ளே போட்டிருந்த பேண்டியின் கோடைக்கூட கோடிட்டு காட்டி என்னை கோட்டிபிடிக்கவைத்தது.

ஒரு கணம் என்னை மறந்து ஆண்டி மாடியில் ஏறும் போதே பின்னாடியே  போய் அவர்களை குனியவைத்து குண்டியிலேயே ஏறிடலாமா என்று எனக்குள் ஒரு வெறியை ஏற்றிவிட்டது. வாய்ப்பு கிடைக்கும் வரை தான் அனைவரும் இங்கே யோக்கியர்கள், ஏக பத்தினி விரதர்கள். வாயப்பு கிடைத்து விட்டால் வாயை பொழந்துகொண்டு வரிசைகட்டி ஆடிவிட்டு தான் அடங்குவார்கள். எனக்கும் அப்படித் தான் தோன்றியது.

எத்தனையோ முறை அந்த வீட்டுக்குள் வந்திருக்கிறேன். இதே போல என்னை அந்த ஆண்டி உபசரித்துவிட்டு தூங்கி கொண்டிருக்கும் மகனை எழுப்பி அனுப்பி வைக்கிறேன் என்று கூறிவிட்டு மாடிக்கு சென்று இருக்கிறார்கள். நானும் இதே ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு காத்திருந்திருக்கிறேன். ஆனால் அந்த காத்திருப்பும் இந்த காத்திருப்புக்கும் இடையே ஏதோ ஒரு காற்றுவெளியிடை இருப்பது போல் தான் உணர்கிறேன். ஆண்டியின் ஆச்சரியம் கலந்த அழைப்பும், அந்த தனிமைச்சூழலும் அந்த வெளியிடைக்கும் காமத்தை புகுத்திவிட்டதோ என்று கூட தோன்றியது.

யோசித்து கொண்டிருக்கும்போதே ஆண்டி தலையை களைத்துவிட்டு ஒரு மாடர்ன் லுக்கில், அந்த நைட்டிக்குமேல் ஒரு டவளை மட்டும் கட்டிக்கொண்டு,

”வாங்க விமல் ஸ்மிங் பூலுக்கு போலாம். உங்களை ஏன் வரச்சொன்னேனு இப்போ புரியும்?”

என்று சிரித்துகொண்டே அவங்க முன்னால் செல்ல நான் என்னை அப்போது சரித்த அந்த குண்டி சதைகோளங்களின் சரிவில் அதன் அசைவில் ஏறி, இறங்கி கொண்டே பின்னால் சென்றேன்.

அதை ஒரு இன்டோர் ஸ்விமிங் பூல் அவர்கள் வீட்டு ஹாலுக்கு பின்பக்கும் இருந்தாலும் வெளியில் இருந்து யாரும் பார்க்கமுடியாது. வானில் இருந்து கூட பார்க்கமுடியாத வாரு ஒரு புளோருக்கு மேலே இரும்பு வலையடிக்கபட்டு, நெட்டால் மூடியிருக்கும். மழைத்துளி கூட பூலுக்குள் சொட்டிவிடமுடியாது. மாடியில் உள்ள ஒரு சிட் அவுட்டில் இருந்து அவர்கள் வீட்டு ஆட்கள் மட்டும் ஸ்விம்மிங் பூலை பார்க்க முடியும். அங்கிருந்தபடி தான் நான் நீச்சல் பயிற்சியளிக்கும் போது ஆண்டி ராகுலை அவ்வப்போது உற்சாகப்படுத்துவதை கவனித்திருக்கிறேன்.

பூலுக்குள் நுழைந்ததுமே என்னை கொஞ்சம் வெட்கம் கலந்த சிரிப்போடு பார்த்துவிட்டு,

”விமல் இன்னைக்கு நீங்க எனக்கு ஸ்விம்மிங் கத்து கொடுக்க தான் வரசொன்னேன். கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டுமேனு தான் சொல்லலை என்று அவர்களிடம் இருந்த பையை என்னிடம் தர, நான் வாங்கிக் கொண்டேன்.

ராகுலுக்கு பயிற்சி அளிக்கும்போது நான் பயன்படுத்தும் ஷார்ட்ஸை ராகுலிடம் கொடுத்துவிட்டு தான் செல்வேன். அவன் வரும் போது எனது ஷார்ட்ஸையும் எடுத்து வருவான். அதே போல் இப்போது ஆண்டியும் அதை எடுத்து என்னிடம் தந்தார்கள்.

”ஓகே மேடம். நான் இதுவரைக்கும் பாய்ஸ் அன் கேர்ஸுக்கு தான் டிரைன் பண்ணியிருக்கேன். ஆனா உங்களுக்கு… ?”

”விமல் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம் தான். மேரேஜ் ஆன புதுசுல இதெல்லாம் என்ஜாய் பண்ண எனக்கு கொடுத்து வைக்கலை. அவரும் ரொம்ப பிஸியா இருப்பாரு. பையன் பிறந்து அவனுக்கு ஸ்விமிங் கோச்சா நாங்க வந்த பின்னாடி தான் எனக்கு இதுல ஆர்வம் வந்துச்சு.

சாருக்கு மூடு வந்தா வாடி ஸ்விம் பண்ணலாம்னு கூப்பிடுவாரு. எனக்கு நீச்சல் தெரியாது. அவர் அப்போ ஃபுல் போதையில இருப்பாரு. எனக்கு அவரை நம்பி இறங்க பயம். சும்மா ஸ்விம் சூட்டை போட்டு வந்து இந்த ஸ்டெப்ஸ்ல உட்கார்ந்திருப்பேன். அப்புறம் அவரும் வேறமுடுக்கு போக, ரெண்டு பேரும் அப்படி இப்படினு டைம்பாஸ் பண்ணிட்டு வெளியேறிவோம்.

ஆண்டி சொல்லும்போதே அவர்களின் ஸ்விம்பூல் அனுபவமும், அந்தரங்க ஆசையும் புரிந்தது. நான் அப்போது எதைபற்றியும் யோசிக்காமல் பக்கத்தில் இருந்த பில்லர் மறைவுக்கு சென்று என் பேண்ட், சர்ட்டை கழற்றிவிட்டு, மேல் உடம்பில் எதுவுமின்றி, இடுப்பில் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக் கொண்டேன்.

தண்ணீரில் இறங்கும்போதே உள்ளே ஜட்டிபோடும் பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் அன்று ஏற்கனவே எனது தம்பிஅடியான் நீட்டிக்கொண்டு நின்றதால், ஜட்டியில் அவனை பொத்தி, கஷ்டப்பட்டு அடக்கிகொண்டு ஷார்ட்ஸோடு ஆண்டி அருகில் வந்தேன். அப்போது கூட ஷார்ட்ஸில் சுன்னி புடைப்பு தெரிந்து கொண்டு தான் இருந்தது.

”ஓகே மேடம் லெட்ஸ் ஸ்டார்ட் என் கையை பிடிச்சுகிட்டி இ.றங்குங்க?” என்று சலனப்பட்டாலும் சட்டென்று ஒரு மூடில் சொல்ல, நானே எதிர்பார்க்காமல் ஆண்டி சட்டென்று நைட்டியை ஜிப்பை கழற்ற அது அவள் கால்வழியே கீழே விழுந்தது. உள்ளே ஆண்டி சிங்கிள் பீஸ் ஸ்விம்சூட்டில் அசரடிக்கும் விதத்தில் அம்சமாக நின்றிருந்தாள்.

ஒரு கணம் கையில் டவளை எடுத்து ஸ்விம்சூட் மேலே கட்டிகொள்ள போனாவள் பின்பு யோசித்து விட்டு என் அருகே வந்து என் கையை கட்டியாக பிடித்துக்கொண்டாள். நான் அந்த கணத்தில் கரைந்தபடி கொஞ்சம் நிலைகுலைந்து தான் போனேன்.

பின்பு ஆண்டியை பிடித்துகொண்டே இறங்கும்போது ஆண்டிக்கு கொஞ்சம் பயனும், தண்ணீரின் குளிரும் வாட்ட, சப்போர்ட்டுக்கு என்மேல் சரியதொடங்க, கீழே விழாமல் சமாளித்து கொள்ள நான் சூட்மீது கைவைத்து ஆண்டியின் இடுப்பை பிடித்துகொண்டேன். தண்ணீரின் குளிரைத் தாண்டி  இருவர் உடலுக்குள்ளும் அப்போதே காமச்சூடு பரவிவிட்டது. ஆண்டி என்னை அவ்வளவு அருகில் கண்ணோடு கண்பார்க்கும்போதே இருவர் கண்களுக்குள்ளும் காமம் கொப்பளித்து இருவரும் காமக்களவாணிகள் என்பதை காட்டிகொடுத்தது.

அப்போது ஆண்டி, ”விமல் ரிஸாக்ஸா இருங்க. இந்த கோட்டைக்குள்ள யாரும் வரமுடியாது. இந்த அந்தப்புரத்துக்குள்ள இந்த ராணியும், இந்த இளவரசனும் மட்டும் தான். எவ்வளவு தான் இந்த கணத்துக்கு ஆசைபட்டு காத்துகிடந்தேன் தெரியுமா. இப்படி என்னை மாதிரி கோட்டையில் வாழ்வறவங்களை வெளியே இருந்து பார்க்கும்போது அவங்க வேற ஒரு கற்பனைகோட்டை கட்டி பொறமையா பார்ப்பாங்க. ஆனா இந்த கோட்டைக்குள்ள நாங்க மண்குதிரைங்க மாதிரி தான். எங்கள் விருப்பங்களை கூட உள்ளே இருந்து கற்பனை தான் பண்ணிக்க முடியும்?”

நான் ஆண்டியை வியந்து பார்த்துக்கொண்டே தண்ணிருக்குள் இடுப்பை விடாமல் அணைத்து கொண்டிருக்க அவங்க மேலும்,

”இப்ப நான் உங்களை காத்திருந்து கள்ளத்தனமா கூப்பிட்ட மாதிரி ரிஸ்க் எடுத்தா மட்டும் தான் சில கனவுகளை நிஜங்களாக அனுபவிக்கிற வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை இன்னைக்கு உங்க கூட பயன்படுத்த தான் கூப்பிட்டேன் விமல். வெறும் நீந்துற ஆசை மட்டும் இல்லை. நெஞ்சுல நிரம்பி கிடக்குற நிறைவேறாத பல மோகங்களையும் தீர்க்கத்தான். கமான் விமல்”

என்று என்னை அந்த மாரளவு தண்ணீர் அணைத்து நெற்றி முகமெங்கும் முத்தமிட அதுவரை வெறும் நீரில் நீந்தமட்டுமே நீச்சல் குளத்தில் இறங்கிய நான், அப்போது தான் காமத்தில் நீந்தவும் நானே எதிர்பாராத சூழ்நிலையில் இறங்கியிருந்தேன். நானும் ஆண்டியை சுற்றி ஸ்விம்சூட்டில் குண்டியோடு சேர்த்து அணைத்து கொண்டு அவர்களின் பருத்த உதடுகளை கவ்வி சப்பி உறிய தொடங்கினேன்.

”ஆ..ஹே….என் இளவரசனுக்கு ரொம்ப தான் வேகம். நான் ஒண்ணும் இளவரசி இல்லை முத்திப்பெருத்த ராணி டா..பார்த்து பக்குவமா என்னை பாதுகாப்போட கடிச்சி ரசிடா?”

என்று உரிமை கலந்த உத்வேகத்தோடு ஆண்டி சாரி என் ராணி சொல்லும்போதே உணர்ச்சி கொந்தளப்பில் ஷார்ஸில் முட்டிக் கொண்டிருந்த என் சுன்னி அடியானை ஆண்டியின் முக்கோண புண்டை மீது சூட்டில் தேய்த்துக்கொண்டே இறுக அணைத்துகொண்டே

”இளவரனை நீச்சல் கத்துக்கொடுக்க கூப்பிட்டு இப்படி நீங்களே காமக்குளத்தில் இறங்கி விட்டுட்டீங்களே. இந்த நீச்சல் எனக்கு தெரியாதே ராணி?”

”நான் சொல்லி தர்றேண்டா என் சின்னராசா..முதல்ல ஜலக்கிரீடைல ரெண்டுபேரும் சங்கமத்தை முடித்துவிட்டு என் படுக்கையறைக்கு அழைத்து சென்று அங்கே பல்லாங்குழி ஆட சொல்லிதர்றேன் போதுமா டா என் சின்னராசா?”

என்று சுன்னியை பிடிக்க, இருவரும் நேரத்தை விரையமாக்காமல் தண்ணீரில் நின்று கொண்டே போட்டிருந்த உடைகளை உருவிவெளியே வீசிவிட்டு அம்மணமாக அணைத்துகொண்டோம்.

நீர்பந்துகளைப்போல நீரில் பாதியும், மேல பாதியும் தெரிந்த ஆண்டியின் முலைகளை கவ்வி குனிந்து சப்ப ஆரம்பித்ததும், ஆண்டி என் தடித்த சுன்னியை பிடித்து உருவிக்கொண்டே அவள் புண்டை சுரங்கத்தில் தேய்க்க ஆரம்பித்து, தலையை நிமிர்த்தி கண்ணை மூடிக்கொண்டு சுகஜுரத்தில் முனக ஆரம்பித்தாள்.

அதற்குமேல் பொறுக்கமுடியாத நான் ஆண்டியை அப்படியே  தூக்கி நீச்சல்குள படிக்கட்டில் உட்காரவைத்து நான் கீழே நீன்று கொண்டு ஆண்டியின் புண்டைக்குள் சுன்னியை அழுத்த,

”ஆ..டே சூப்பர் ஆனா கன்னி புண்டை மாதிரி கச்சிசமா இல்லாம ரொம்ப நாள் சுன்னி தண்ணியை பாக்காம கொஞ்சம் கன்னிப்போயி தான் இருக்கு. ரொம்ப நாள் துளைபோடாம தூர்ந்து போயிருக்க மெதுவாடா ராசா.. ” என்று சொல்ல நான் ஆண்டியின் உதடை கவ்வி சப்பி சூடேத்திகொண்டே

தண்ணீருக்குள் மெதுவாக என் சுன்னியை ஆண்டியின் புண்டைக்குள் ஆப்படிப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினேன். என் சுன்னி இறங்க இறங்க ஆண்டி என்னை அணைத்து கொண்டு

”அப்படித்தான் ராசா அருமையா போயிடுச்சு. நானும் பயந்துகிட்டிருந்தேன். சூப்பர் டா விமல். இனிமே கவலைபடாம அடித்து தூக்குடா. என் கருவூலமே கிழிஞ்சாலும் பரவாயில்லை என்று சொல்ல

அந்த காமக்குளத்தில் ஆண்டியின் புண்டையை பொறந்து கட்டி புதுவெள்ளத்தை அந்த நீர்வெள்ளத்தினுள் கரைத்து, வடித்தேன்.

அதற்கு பிறகு அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கி ஆண்டியின் ஆலிங்கன ஆசையை எனது அடிக்கோல் மூலம் அளந்து, பொறந்து நிறைவேற்றிவிட்டு தான் திரும்பினேன்.

இப்போது ராகுலுக்கு நீச்சலடிக்க நான் பயிற்சி கொடுக்க, ஆண்டியோ அவள் காமக்குளத்தில் நான் நீந்த நித்தம் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டாள். நீந்துதலில் உள்ள சுகம் நீண்டு கொண்டே தான் செல்கிறது…

இப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை  நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள்  CLICK HERE – SUBMIT YOUR STORY

Comments