வச்சு செய்யும் இமாமின் வைத்தியம்
பள்ளி வாசல் பக்கம் போனா முகத்துல துஆ செய்த தண்ணிரை எறிந்து மந்திரிப்பார்கள் என்பது தான் நமக்கு தெரியும். இது எந்த ஊரு இமாம் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது காமம் மட்டுமே மத, இன உணர்வை தாண்டி மாய வேலை புரிகிறது.