♥ நீ -16♥

பிளாக் தண்டருக்கு.. இந்தப் பக்கம் மழை இல்லை..! லேசான மழைத்தூரல் முடிந்து.. இப்போது… வெயில் அடித்துக் கொண்டிருந்தது..!!
இதில் ஆச்சாரியம் ஒன்றும் இல்லை. இது போல்.. அடிக்கடி நடப்பதுதான்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

வீட்டுக்குப் போகும் முன்… ஆத்துப் பாலத்தின் அருகே இருந்த… அசைவ உணவகத்தில்.. உணவு வாங்கிக்கொண்டு போனோம்.!!
வீட்டை அடைந்து… நான் ஈர உடைகளைக் களைந்து விட்டு.. பீரோவைத் திறந்து மாற்று உடை தேடிக்கொண்டிருந்தபோது.. நீ என் பின்னால் வந்து நின்றாய்.

”என்னங்க தொலாவறீங்க..?” நீ… உன் ஈரச்சுடியைக் கழற்றி விட்டு…நைட்டியை எடுத்துப் போட்டிருந்தாய்..!

”தொலாவலை… எந்த ட்ரெஸ் போடலாம்னு பாத்தேன்..”

”உங்களுக்கு எது போட்டாலும் நல்லாருப்பீங்க..” என் தோளில் சாய்ந்தாய்.

ஒரு பேண்ட்.. சர்ட்டை எடுத்துக் கொண்டு திரும்பினேன். ”எதுமே போடலேன்னா…?”

கன்னங்கள் மினுக்கச் சிரித்தாய். உன் கன்னத்தில் தட்டிவிட்டு.. பீரோவில் கழித்து வைத்திருந்த துணிகளைக் காட்டி..”அதெல்லாம் நான் போடறதே இல்ல…!” என்றேன்.
”ஏங்க…?”

” எல்லாம் பழசு… எனக்கு பத்தாதது..!! டைட்டா இருக்கு..!!”

” போடவே.. மாட்டிங்களா..?”

” ம்கூம்…!!”

அவைகளை… எடுத்துப் பார்த்தாய்.
”எல்லாம் நல்லாத்தாங்க இருக்கு.. ஒன்னுகூட கிழியல..”

” ம்…!! ஆனா எனக்கு பத்தாது..!!”

”இத.. என்னங்க பண்ணுவீங்க..?”

” என்ன பண்றது..? சும்மாதான் கெடக்கு..!!”

”யாருக்காவது தரலாங்களே..?”

”தரலாம்…! ஆனா யாருக்கு..தரது..?”

”உங்களவிட சின்னவங்க.. யாராவது இருந்தாக்கா.. அவங்களுக்கு தரலாங்களே..?”

” எனக்கு தெரிஞ்சு.. அப்படி யாரும் இல்லை..! நீ வேணா.. என்னமாவது பண்ணு…!!”

”நா… என்னங்க.. பண்றது..?”

” நீ போட்டுக்க…”

” ஐயோ. ..போங்க..!! நான் என்ன பையன்ங்களா…?”

” இப்பெல்லாம் பொம்பள புள்ளைங்களே பேண்ட் சர்ட்தான் போடறாங்க..!! ஒன்னு பண்ணு..”

” என்னங்க…?”

” இதையெல்லாம் கொண்டு போய்..உங்க ஏரியா பசங்களுக்கு குடுத்துரு..”

”செரிங்க…!!” என்று புன்னகைத்தாய்.

நான்.. உடைகளை மாற்ற… நீ என் கையைப் பிடித்தாய்.
”சாப்பிடலாங்களா..?”

”ஏன் பசிக்குதா…?”

” இல்லீங்க.. நீங்க துணி மாத்தறீங்க…”

”ம்…ம்…!”

”வாங்க…”

உன் கழுத்தைச் சுற்றி… என் கைகளைப் போட்டு… உன்னை முன்னால் இழுத்து…என் நெஞ்சோடு சேர்த்து… அணைத்தேன்..! உன் மெண்மையான மார்புப்பந்துகள் என் நெஞ்சில் பஞ்சுப் பொதி போல அழுந்தியது..! உன்னை இருக்கியவாறு… உன் நீள மூக்கில் என் மூக்கைத் தேய்த்து…உனது சூடான மூச்சுக்காற்றை… முகர்ந்தேன்..! உன்னுடைய மெல்லிய உதடுகள்… ஈரத்துடிப்புடன் பளபளத்தது..! சுண்டி இழுக்கும்… உன் வசீகர உதடுகளின்.. தித்திக்கும் தேன் சுவைக்கு என் மனம் ஏங்கியது..! என் ஏக்கத்தைத்தள்ளிப் போட விரும்பவில்லை..!! என் உதடுகளை… உன் உதட்டில் பதித்து… அழுத்தினேன்..! மெல்ல என் உதடுகளைப் பிளந்து… உன் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..!! உன் எச்சில்… என் நாவில்… அமிர்தமாக…ருசித்தது..!! உனது ஈருகளை என் நாக்கால் தடவி..என் நாக்கை… உன் வாய்க்குள் விட்டு… உன் வாய் முழுவதும் துலாவினேன்..!!

உன் மூக்கிலிருந்து சுடு மூச்சுக்காற்று வெளிப்பட…நீ கண்களை மூடிக்கொண்டாய்..!!
உன் கன்னங்களை அழுந்தப் பற்றியவாறு…உன்னை..நான் ஆழமாக முத்தமிட்டேன்..!!

முத்தத்தின் விளைவு… உடம்பு முழுவதும் சூடு ஏறிவிட்டது..! தகதகவென.. ஒரு மாதிரி காய்ச்சல் அடிப்பது போண்ற உணர்வு..! கண்கள் வழியாகவும் அணல் வெளியேறியது..!

என் கையை… உன் மார்பில் பதித்து… அழுத்திப் பிசைந்தேன். உன் உதட்டைவிட்டு.. என் உதட்டை நகர்த்தி… உனது மோவாயைக் கடித்தேன்..! உன் கழுத்தில் முத்தமிட்டு… உன்னை ஆழமாக வாசம் பிடித்தேன்..!
மெதுவாக உன் நைட்டியின் ஜிப்பைக் கீழே இறக்கி… பிரா அணியாத… குளிர்ந்த.. உன் சதைத்திரட்சியைப் பிடித்து…அழுத்தினேன்..!
”தாமர…”

” என்னங்க…?”

”பிரா போடலியா…?”

”மழைல நனஞ்சு… ஈரமா இருந்துச்சுங்க… அதான்…!!”

”உன்னோட… மொலை ரெண்டும்… ஜில்லுன்னு இருக்குடி..” என்று விட்டு..நைட்டிக்கு வெளியே எடுத்து… உன் முலைக்காம்பை… உதடால் கவ்வி.. உறிஞ்சினேன்..!!
என் தலைமயிரைக்கோதி விட்டவாறு… உன் நெஞ்சை எக்கி… உன் முலையை என் வாய்க்குள் தள்ளினாய்..!! உன் இரண்டு முலைகளையும் நான் மாறி…மாறிச் சுவைக்க… உன் முலைகள் இருகி… காம்பு விறைத்துத் துடித்தது..!!

சிறிது நேரச்சல்லாபத்துக்குப் பின்.. விலகி சாப்பிடப் போனோம்..!!
ஒன்றாக உட்கார்ந்து… பேசிக்கொண்டே.. சாப்பிட்டோம்..!!
சாப்பிட்ட பின்…உடனே நான் ஸ்டேண்டுக்குக் கிளம்பிவிட்டேன்..!!

இரவு…!!
உணவுப் பொட்டலத்துடன் நான் வீடு வந்தபோது…நீ சிரித்த முகத்துடன் வரவேற்றாய்..!
நான் உடைகளைக் களைந்து பாத்ரூம் போய் உடம்பைக் கழுவிக்கொண்டு வந்தேன்.! நான் ஸ்டேண்டிலிருந்து கிளம்பும்போதே…பீர் குடித்திருந்தேன்..!!

சாப்பிட்டு.. விளக்கை அணைத்துவிட்டு… நான் கட்டிலில் சாய… நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய்….! டிவி தோவையின்றி ஓடிக்கொண்டிருந்தது..!
மெதுவாக… நீ என் நெஞ்சில் சாய்ந்து படுத்து…என் வயிற்றைத் தடவினாய்..!

நான்.. உன் கையைப் பிடித்து… என் பாலுறுப்பின் மேல் வைத்தேன். என் ஜட்டியை இறக்கிவிட்டு… நீ என் உருப்பைப் பிடித்து வருடினாய்.

” தாமரை..”

”என்னங்க..?” என்றாய்.

” மேல உக்காந்து…நீ செய்..!!”

மறுபேச்சில்லாமல்.. உடனே உன் உடம்பை நிர்வாணமாக்கிவிட்டு.. என் மேல் தாண்டுகால் போட்டு உட்கார்ந்து.. என் உறுப்பைப் பிடித்து… உன் பெண்மைப் பிளவில்.. பொருத்தி.. அழுத்தினாய்..!! மெது..மெதுவாக… என் உறுப்பு முழுவதையும் உன் பிளவுக்குள் ஏற்றிக்கொண்டு… மெதுவாக உன் இடுப்பைத் தூக்கி… இறக்கினாய்..!!

கைக்கு அடக்கமான… உன் சாத்துக்குடி முலைகளை.. என் இரண்டு கைகளிலும் பிடித்து… அழுத்தமாகப் பிசைந்த. . எனக்கு ..உன்மேல் அபரிமிதமான ஒரு வாஞ்சை பிறந்தது…!!

‘என் அடிமை நீ..! நீ இல்லாவிட்டால்.. நான் ஒரு எஜமானனாக.. ஒரு அரசனைப் போண்றதொரு கர்வம் எனக்குள் பொங்கியிருக்காது..! நான் ஒரு ஆண்.. என்பதை ஒவ்வொரு நொடியும்..என்னை உணரச்செய்தவள் நீ..! உனக்கென எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாதவள் போல… உனது இந்த சுமாரான அழகால் என்னைச் சுகப்படுத்திக்கொண்டிருப்பவள்.
‘ வா.’ எனும்போது…வந்து… ‘படு..’ எனும்போது படுத்து… நான் சொல்வதை ஒரு போதும் தட்டாமல்.. ஏன் என்று ஒரு வார்த்தைகூட கேட்காமல்… நான் காலால் இட்ட வேலையை.. உன் தலையால் செய்பவள் நீ…!!

”தாமரை..” மெல்ல அழைத்தேன்.

”என்னங்க…?” என் கண்களைப் பார்த்தாய்.

”உனக்கு.. என்ன வேனும்..?”

”எதுககுங்க…?”

” ஆசப்பட்ட…ஏதாவது கேளுடி..”

”ஒன்னும் வேண்டாங்க…”

” ஏய்…ஏதாவது கேளுடி…”

”உங்களோட.. இந்த அன்பு ஒன்னு போதுங்க..!! என்கிட்டல்லாம்…இது மாதிரி அன்பா… பாசமா.. யாருமே இருந்ததில்லீங்க..!! உங்ககிட்டருந்து எனக்கு வேற ஒன்னும் வேண்டாங்க…!!”

”அடி.. போடி…! எப்ப பாத்தாலும் அன்பு.. பாசம்னே கேட்டுட்டு..!! வேற எந்த ஆசையுமே இல்லியாடி உனக்கு…?”

” இல்லீங்க…!” என் மேல் மெதுவாக அசைந்து கொண்டே சிரித்தாய்.

உன் முலைகள் இரண்டையும்.. உருட்டி..உருட்டித் தடவினேன். ” இருந்தா சொல்லுடி…?”

”ஐயோ…! எனக்கென்னங்க ஆசை..?” உன் இடுப்பைத் தூக்கித் தூக்கி… இயங்கிக்கொண்டிருந்தாய்..!!

”ச்ச.. போடி..” என்க..
சிரித்தாய்..!

அப்பறம்… மெதுவாக.. நீ..
”என்னங்க…” என்றாய்.

” ம்..ம்..?” கண்களை மூடிக்கொண்டேன்.

”நா… எப்பங்க போறது..?”

” எங்க..?”

தயங்கி ”வே… வேலைக்கு..?” என்றாய்.

”நாளைக்கு போ…”

” ம்..ம்… அப்பறம்… வீட்டுக்குங்க..?”

”ஏன்டி… போகனுமா..?”

” போகவேண்டாங்களா…அப்றம்..?”

” எப்ப போற…?”

” நீங்க… சொல்லுங்க..” என் நெஞ்சில் உன் கைகளை ஊன்றிக்கொண்டாய்..!

”நீயே சொல்லு..” கண்களை மூடியவாறே.. விறைத்திருந்த உன் முலைக்காம்புகளை…இரண்டு விரல்களால் பிடித்து..உருட்டினேன்.!!

”ம்கூம்…! நீங்கதான்..!!”

”இல்ல… நீயே சொல்லு..”

” நீங்கதான்… நீங்கதான்… நீங்கதான்..”

”சரி.. நாளைக்கே போறியா..?”

”நாளைக்கே போறதுங்களா..?”

” போறியா…?”

”போறதுங்களா…?”

” போகலையா…?”

”போக வேண்டாங்களா..?”

” ஏன்.. போக விருப்பம் இல்லையா..?”

”ஏதோ ஒன்னு சொல்லுங்க..”

” போ…”

” ம்…!”

” அப்படி வேனும்னா… நான் வந்து உன்னை கூப்பிட்டுக்கறேன்..!!”

”செரிங்க…!!”

என் உணர்ச்சி உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.! உன் இடுப்பைப் பிடித்து.. தூக்கி… தூக்கிக் கொடுத்து… உன்னை வேகமாக இயங்கச்செய்தேன்..!! நீயும் வேகவேகமாக இயங்க.. என்.. ஜீவநீர் பொங்கி வழிந்தது..!!
நரம்பு முறுக்கம் தளர்ந்தது. நீ என் நெஞ்சின் மேலேயே படுத்துக் கொண்டாய்..! என் முகத்தில் நிறைய முத்தங்கள் பதித்தாய்..!!

உன் பிடறியை வருடினேன்.
”தாமரை…”

” ம்.. என்னங்க..?”

”வருத்தமா இருக்காடி..?”

”இல்லீங்க…”

”என்னை மறந்துருவியா..?”

”ஐயோ.. என்னங்க பேசறீங்க..? கடவுளே..”

”ஏய்…அவனையெல்லாம் எதுக்கு… இங்க கூப்பிடற..?’

” ஐயோ… மறக்க மாட்டங்க..”

”நானும்.. உன்னை மறக்க மாட்டேன் தாமரை..”

” எனக்கு லீவெல்லாம் தருவாங்க.. இல்லீங்…?”

” ம்.. ஞாயித்துக்கிழமை.. வார லீவ்..”

” உங்கள…பாக்க ஆசைப்பட்டா நான் வரலாங்களா…?”

”என்ன கேள்வி இது..? நீ எப்ப வேணா வரலாம்..!”

”உங்களுக்கு கல்யாணமாகிட்டாங்க…?”

”ம்..ம்..! எனக்கு கல்யாணமே ஆனாலும் நீ வரலாம்..!!”

”உங்க கல்யாணத்துக்கு என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?”

”உனக்குத்தான்டி மொதப் பத்திரிக்கை..”

இரவு முழுவதும்… நம்.. இன்பக்களிப்பு தொடர்ந்தது..!!

மறுநாள் காலை..!!
நீ மிகவும் முகவாட்டத்துடன் இருந்தாய். என்னை விட்டுப் பிரிந்து போக உனக்கு மனமில்லை என்பதை உன் வாடிய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது..! உன் முகம் ஒளியிழந்து போயிருந்தது. சிறிதும் மகிழ்ச்சி இல்லை.

”உன்னோடத எல்லாம் எடுத்துட்டியா..தாமரை..?” உன் தோளை அணைத்துக் கொண்டு கேட்டேன்.

”ம்..” தலையாட்டினாய்.

”போலாமா…?”

”போலாங்….”

உன் முகத்தை என் பக்கம் திருப்பினேன். என் கண்களை நேராகப் பார்த்த.. உன் கண்களில் ஒரு ‘வலி ‘ தெரிந்தது.

”கஷ்டமா இருக்கா..தாமரை..?”

” ம்கூம்…” தலையாட்டினாய்.

”அப்றம் … ஏன் உன் முகம் வாடியிருக்கு..?”

” இல்லீங்க…” குரல் கரகரத்தது.

”நெஜமா.. இல்லை…?”

”இல்லீங்….” மளுக்கென உன் கண்கள் கண்ணீரைக் கொட்டி விட்டது. உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டு.. தலை குணிந்து… மூக்கை விசும்பினாய்….!!!!

– சொல்லுவேன்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments