புகுந்த வீட்டில் முதல் செக்ஸ் ஒத்திகை காமவெறி கதை

முதல் காமசுக செக்ஸ் அனுபவம்
முதல் காமசுக செக்ஸ் அனுபவம்

Puguntha Veetinil Muthal Sex Othigai Nadathum Tamil Erotic Sex Story

ஹாய் நான் அனுசூயா, வயது 22 , ஊர் யாழ்ப்பாணம் ( இலங்கை ). என் லவர் பேரு ஸ்ரீராமன், வயது 22. சும்மா சொல்ல கூடாது நம்மாளு ஹிந்தி ஹீரோ மாதிரி செம்ம ஹேன்சம் ஆ இருப்பான் அவன் 5′ 9″, நா 4′ 10″ நாங்க 2 பேரும் ஸ்கூல் படிக்கும் போதிருந்தே லவ் பண்றோம்.

எங்க 4 வருச லவ் ல ஒரு தடவ கூட வெளிய தனியா மீட் பண்ணதில்ல. அப்பப்போ க்ளாஸ் ல தனியா பக்கத்துல உக்காந்துப்போம், கைய பிடிச்சி பேசிட்டு இருப்போம் ( வேற எதுவும் பண்ணதில்ல). ஸ்கூல் முடிச்சிட்டு ஒரே காலேஜ் போனோம் ஐடி டிபார்ட்மெண்ட். இன்ரோ போதும் னு நெனைக்கிறேன்
சரி வாங்க எங்க கதைக்குள்ள போகலாம். ( ரொம்ப ஃபீல் பண்ணி எழுதிருக்கேன். கத நீளமா இருந்தா சாரிஇஇஇ)

இன்னிக்கு மார்னிங் 5க்கெல்லாம் எழுந்துட்டேன். காலேஜ் ல ப்ரெஷர்ஸ் கு வெல்கம் பங்சன் பண்றோம் இன்னிக்கு… சாரி வேற கட்டணும். டார்லிங்கு ஒரு குட் மார்னிங் மெசேஜ் போட்டாசு. அவன் எப்டியும் 8.30 முன்னால எந்திரிக்க போறதில்ல.

போதாததுக்கு பங்சன்னால லெக்சர் நடக்காது. சோ அவன் இன்னிக்கு காலேஜ் வரனும்னா அதுக்கு ஒரே காரணம் சாட்சாத் நானே தான்.
சரி நாம போய் குளிக்கலாம்

பட் எனக்கு இன்னிக்கு ஏன் இவ்ளோ படபடப்பா இருக்கு னு தெரிலயே. சாரி கட்டியாச்சு. என்னோட பிங்க் கலர்கு. இந்த மரூன் சாரி செம்மயா இருக்கு. ஐயோ நம்மாளு இன்னிக்கு ப்ளாட் தான் (
கொஞ்சம் இருங்கப்பா எனக்கு வெட்கம் வருது ல ). நம்மாளு எந்திரிச்சிட்டான் போல ( குட் மார்னிங் ரிப்ளை வந்தாச்சு கூடவோ ஒரு கிஸ் )

டாண் ணு 8.30 கெல்லாம் காலேஜ் வந்துட்டேன். பங்சன் அரேஞ்ச்மென்ட் எல்லாமே என் டீம்மோட பொறுப்பு தான். அதெல்லாம் நேத்தே பக்கா வா பண்ணிட்டோம். ( பின்ன அனு னா சும்மாவா ) இனி பங்சன் என்ஜோய் பண்ண வேண்டியது தான் பாக்கி. 9.30 பங்சன் ஸ்டார்ட். நா எல்லாதயும் திரும்ப செக் பண்ணிட்டு இருந்தன். ஆல் ஓகே.

இந்த ராம் பக்கிய இன்னும் காணோம். நம்மாளு சாரி கட்டி வந்திருப்பாலே அவள ரசிக்கனுமே னு தோனல இவனுக்கு ? (வரட்டும் இன்னிக்கு இருக்கு அவனுக்கு)

பங்சன் ஸ்டார்ட் ஆக 20 நிமிசம் தான் இருக்கு. ராம் கு கால் பண்ணினேன். தூக்க கலக்கத்துல பேசினான்.

” டேய் இன்னும் எந்திரிக்கலயா நீ? ”
” இல்ல டி… எந்திரிக்கவே முடில”
“என்னாச்சு ராம்… தல வலிக்குதா ?”
” ஹேய் பொண்டாட்டி !
என்ன கலர் சாரி கட்டி இருக்க ?”

” எரும… இப்போ அதுவா முக்கியம்.. ஏன் உன் வாய்ஸ் டல்லா இருக்கு? நீ காலேஜ்கு வரியா இல்லையா?”

“ஒரே பீவரா இருக்கு டி பொண்டாட்டி”
” திடீர்னு என்னாச்சு டா… நைட் கூட நல்லா தானே பேசுன” ( எனக்கு கண்ணு கலங்கிருச்சு பா)
” தெரில டி. உடம்பெல்லாம் வலிக்குது”
” சரி… மாமி எங்க?” ( ராமோட அம்மா)
“அவங்களுக்கு இன்னிக்கு செக்கப் அப்போவே ஹாஸ்பிடல் போய்டாங்க.”
” ஆமால… மாமா ( ராமோட அப்பா) வேற ஸ்கூல் போய்ருப்பாரு…”
” ஆமா டி… எல்லாரும் வர ஈவ்னிங் ஆகும்..வீட்ல தனியா இருக்கன்”
” சரி நீ பர்ஸ்ட் எந்திரிச்சு போய் முளுகிட்டு பால் ஏதும் குடி…. அப்றமா டெப்லட் போடு …. கேர் ஆ இரு டா”

” உன்ன பாக்கனும் போல இருக்கு டி பொண்டாட்டி… என்ன கலர் சாரி கட்டிருக்க?”

” இப்போ ரொம்ப முக்கியம்… அதான் நைட் சொன்னேன்ல மரூன் சாரி னு… நீ பர்ஸ்ட் எந்திரிச்சு குளி ராம்… அப்போ தான் காய்ச்சல் சூடு குறையும்”
” உன்ன பாத்தாலே போதும் டி”

“சரி நீ காலேஜ்லாம் வர வேணாம்… நா வேணா போட்டோ அனுப்பி வைக்கிறன்”
“இல்ல என் ஏஞ்சல நேர்ல பாக்கனும்”
” உடம்பு முடியாம படுத்திருக்கும் போதும் பேச்ச பாரு… அதுக்காக நீ காலேஜ்லாம் வர வேணாம்… நாளைக்கு பாத்துக்கலாம்… இப்போ ஒழுங்கா சொன்னத செய்”
” நா ஏன் டி காலேஜ் வர போறன்? நீ நம்ம வீட்டுக்கு வா”

” விளையாடாத பக்கி… பங்சன் இருக்குல”
” அடியேய்…. உன் புருசனுக்கு காய்ச்சல் டி”
“அதுக்கு தான் எந்திரிச்சு முளுகு னு சொல்ரன்”
” மாட்டன் போடி”

“விளையாடாத ராம்… டேப்லட் போடனும் ல”
” உன்ன பாக்கனும்”
( ஐயோ இவன இதுக்கு மேல சமாளிக்குறது கஷ்டம்.)
” சரி நா சொன்னதெல்லாம் முதல்ல பண்ணு நா அப்பறமா வீட்டுக்கு வரேன்”
” ஓகே டண்.
என்ன பண்ணனும்?”

” எழும்பி முளுகனும். அப்பறம் பால் குடிச்சிட்டு டேப்லட் போடனும்… சாப்பாடு கொஞ்சம் லேட் ஆ சாப்டலாம்…
முடிச்சிட்டு சொல்லு நா வரேன்”
“செல்ல பொண்டாட்டி… உம்ம்மா”
(கட் பண்ணிட்டான்)

நா தலைல அடிச்சிக்கிட்டேன். ராம் வீட்டுக்கு நா அப்பப்போ போய்ருக்கேன். பட் அது பேரன்ஸ் கூட… இப்போ தனியா அதுவும் யாருக்கும் தெரியாம. ஒரே படபடப்பா இருக்கு.
சரி வரேன்னு சொல்லியாச்சு. இனி மீற முடியாது. அவன் வேற பாவம் முடியாம இருக்கான் நா வேற முளுகு னு சொல்லிட்டேன் (என்ன பண்றது பீலிங் தான்)
எங்களுக்கு 2 திக் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க பவி, ரதன்.

நாங்க 4 பேரும் (நான், ராம், பவி, ரதன்) சின்ன வயசுல இருந்தே ஒன்னா தான் இருக்கோம் பட் நானும் ராமும் தான் லவர்ஸ் ஆய்டோம். பவியும் எங்க டிபார்ட்மெண்ட் தான். பட் ரதன் மட்டும் அக்கௌன்ட்ஸ் டிபார்மென்ட்.

நா பவி ய கூப்டு விசயத்த சொன்னேன். அவ ஆச்சர்யமா பாத்தா ” அடியேய் வீட்ல வேற யாரும் இல்ல…பாத்து” என்றாள்.

“போடி… ராம் பாவம் பீவர் ல இருக்கான்… பட் பங்சன விட்டுடு எப்டி போறது”
“அதெல்லாம் பரவால்ல நா பாத்துக்குறன்.. பவி இருக்க பயமேன்”
” தாங்ஸ் டி”
” எடு செருப்ப… தாங்ஸ் சொல்ர வாய்க்கு….சரி எப்டி போக போற?”
“அதான் எனக்கும் தெரில”
“இரு நா ரதனுக்கு போன் பண்றேன்”

அவள் ரதனுக்கு போன் பண்ணவும் அவன் கேன்டீன் ல இருந்து டிரக்டா பங்சன் ஹால்க்கு வந்தான்.
(இடைல பங்சன் வேற ஸ்டார்ட் ஆய்டுச்சு)
“எப்டி போக போற?”
“ஒரு ஆட்டோ பிடிச்சி குடு டா”
” லூசா டி நீ…ஆட்டோ சேப் இல்ல. வா நா பைக் ல கொண்டு போய் விடுறன்”
“இல்ல டா அது..”

“அனு.. ரதன் சொல்றது தான் சரி. ஆட்டோக்காரன் உன்ன இறக்கி விட்டுட்டு நாலு பேர்கிட்ட சொல்லுவான்.. இப்டியே வீட்ல தெரிஞ்சிடும்… ரதன் கூட போனா ப்ராப்ளம் இல்ல… நம்ம ப்ரன்சிப் பத்தி நம்ம வீட்டுக்கே நல்லா தெரியம்”
அந்த டைம் ராம் கால் பண்ணினான்
” அனு நா குளிச்சிட்டன் நீ வரியா இல்லையா?”

” இல்ல ராம்… அது…”
உடனே ரதன் போன்’அ வாங்கி
” மச்சான் இரு டா உன் ஆள நானே கூட்டிட்டி வாரன்”
“______”
“ஓகே மச்சான் பை டா”
“வா அனு போலாம்”
நான் திரும்பி பவிய பாத்தேன் அவள்” ஒன்னும் ப்ரச்சின இல்ல நீ போய்டு வா… பங்சன நா பாத்துக்குறேன்” என்றாள்.

ரதனோடு கிளம்பினேன். யாராச்சும் பாத்துடுவாங்களோனு பயம் தான். பட் அப்டி எதுவும் ஆகல. அன்ட் ராம் வீடு அவ்ளோ தூரம் இல்ல சோ பாஸ்டாவே வந்துட்டோம். இறங்கியதும் ரதன் கிளம்ப போனான். நான் அவனையும் உள்ளே கூப்டேன். அவன் ” இல்ல டி நா ஈவ்னிங் வரேன். நீ முடிச்சிட்டு கால் பண்ணு வந்து பிக்அப் பண்ணிக்கிறேன். அன்ட் உன் தயவுல பங்சன் லஞ்ச்க்கு மட்டும் பாஸ் வாங்கி குடு டி”

“போடா சோத்து மூட்டை” திட்டி விட்டு திரும்பி நடந்தேன். கேட் திறந்து தான் இருந்தது.
கதவு பக்கதுலயே ராம் நின்னான் என்னையே பாத்துட்டு…( இவன பாத்தா பீவர் மாதிரி தெரிலயே..)
“ஹாய் ராம்”
“உள்ள வா”

” ஹவ் யூ பீல் நவ்?”( இப்போ எப்டி இருக்கு?)
” நீயே பாத்துக்கோ” னு சொல்லிட்டே சோபா ல உக்காந்தான். அவன் பக்கதுல போய் இருந்து தொட்டு பாத்தேன். ஆமாம் லேசாக காய்ச்சல் இருந்துச்சு
“கொஞ்சம் தானே டா காய்ச்சல் இருக்கு … இதுக்கா அவ்ளோ சீன் போட்ட?”
அவன் பதில் போசாம என்னையே பாத்துட்டு இருந்தான். நா வெட்கத்துல தலைய குனிஞ்சிகிட்டேன்.

“பொண்டாட்டி”
“ஹ்ம்ம் ?”
” ஏஞ்சல் மாதிரி இருக்க டி”
“ஹ்ம்”

” ஏய் கொஞ்சம் என்னைய பாரேன்”
நிமிர்ந்து பாத்தேன்… ஐயோ அவன் கண்ணு இருக்கே… சத்தியமா அந்த கண்ண நேருக்கு நேர் பாக்க முடியாது.. அவன் பார்வ உள்ள போய் ஏதோ பண்ணும் என்ன.
அவன் சொன்னான் ” அழகா வெட்க படுற பொண்டாட்டி”
” போடா… எனக்கு பயமா இருக்கு”

” அதெல்லாம் ஒன்னும் பயப்பட தேவல…
கொஞ்சம் எந்திரி”
“எதுக்கு ?”

அவன் என்ன பிடிச்சு எழுப்பி நிக்க வச்சு தலைல இருந்து கால் வரைக்கும் பாத்தான். எனக்கு ஒரே வெட்கம். பின்ன… யாருமே இல்லாத வீட்ல, அவன் கூட , சாரி வேற கட்டிட்டு அதுவும் அவன் பாவையாலயே முழுங்குற மாதிரி பாத்தா நா என்ன பண்றது.
அவன் கைய தட்டி விட்டு பக்கதுல உக்காந்து முகத்த மூடிகிட்டேன்.
என்காது கிட்ட நெருங்கி வந்தான்.

அவன் மூச்சு காத்து என் காது மடல்ல பட்டு உடம்பெல்லாம் ஒரு மாதிரி சூடு ஏறுது. நான் நெளிஞ்சேன்
“அனு..பசிக்குது டி”

சட்டென்று எழுந்தேன். அவன் வாய் என் காது கிட்ட இருந்ததால நா எந்திரிக்கும் போது அது என் கன்னத்துல பட்டுச்சு எனக்கு அப்படியே ஜிவ்வுனு இருந்திச்சி. பட் கண்டுக்காத மாதிரி கேட்டேன் ” ஏன் டா உன்ன பால் குடிச்சிட்டு டேப்லட் போடு னு சொன்னேன் ல” னு. அவன் பதிலே பேசாம என்ன பாத்து ஈஈஈனு இளிச்சான்.

அவன் தலைல தட்டிடு கிச்சன் போய் ப்ரிட்ஜ் ல இருந்த பால சூடு பண்ணி அப்படியே டேப்லெட்டயும் தேடி எடுத்து அவனுக்கு கொடுத்தேன்.
அப்பறம் டீவி ஆன் பண்ணிட்டு பக்கத்துல வந்து உக்காந்தான்.

“பயமா இருக்கு டா ராம்” என்றேன்.
“ஏன்?”
“யாராச்சும் வந்துட்டா ?”

“யாரும் வர மாட்டாங்க டி” னு சொல்லிட்டே என் தோள்ல கை போட்டான். அப்பப்போ நாங்க போட்டோலாம் எடுக்கும் போது ராம் இதே மாதிரி தோள்ல கை போடுவான். ஆனா அப்போலாம் பெருசா எதுவும் தோனாது.

இப்போ இந்த தனிமை, பக்கத்துல ஸ்லீவ்லெஸ் பனியன் & ஷோர்ட்ஸோட ராம் , அவன் உடம்போட சூடு இதெல்லாம் சேர்ந்து என்ன ஏதோல்லாம் பண்ணுது. நான் விலக ட்ரை பண்ணேன் அவன் இன்னும் இறுக்கமா பிடிச்சான். நிமிர்ந்து என்னோட ராம பாத்தேன் அவனும் என்னையே பாத்துட்டு இருந்தான்.அவன் கை மெதுவா கீழ இறக்கி என் இடுப்பு பட்டுது.

நான் அவன் கைய எடுத்து விட ட்ரை பண்ணேன். அவன் மத்த கையால என் முகத்த நிமிர்த்தினான். நா கண்ண மூடிக்கிட்டேன். இதயம் படபட னு அடிச்சது. பயம், வெட்கம், எதிர்பார்ப்பு, தவிப்பு எல்லாம் சேர்ந்த என்னோட உணர்வ என்னாலயே புரிஞ்சிக்க முடியல அந்த நொடி நா எத எதிர்பாக்குறேன்னு எனக்கே தெரில.

ஆனா கொஞ்ச நேரம் ராம் கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸ்’உம் இல்ல. லேசா கண்ண திறந்து பார்த்தேன். அவன் குறும்பா என்ன பாத்து சிரிச்சிட்டே கண்ணடிச்சான். நா செல்லமா முறைச்சிட்டே அவன் நெஞ்சு மேல கை வச்சு தள்ளினேன். அந்த நொடி ராம் என் உதட்டுல கிஸ் பண்ணான். ஆரம்பத்துல சில நொடிகள் நா சிலையாய்டேன். புரிஞ்சு விலக ட்ரை பண்ணேன். அவன் விடல. ஒரு கை என் இடுப்புல இருந்தது.

இன்னொரு கையால என் தலைய பிடிச்சுக்கிட்டே தொடர்ந்து கிஸ் பண்ணான். நா அவன் பனியன இறுக்கமா பிடிச்சிகிட்டேன். அவன் ரொம்ப பொறுமையா ஆனா ஆழமா கிஸ் பண்ணான் . என் ராமோட முதல் முத்தம், முதல் அணைப்பு எங்கையோ சொர்க்கத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு. ராம் விடாம கிஸ் பண்ணான். நேரம் ஆக ஆக அந்த முத்தம் முரட்டு தனமா ஆச்சு. கடைசில நான் தான் மூச்சுக்கு திணறி அவன தள்ளி விட்டேன்.

இப்போ எனக்கு கோபப்பட்டு அவன திட்டனும்னு தோனுது ஆனா கோவம் வர மாட்டேங்குதே ( பாவிப்பயபுள்ள என்ன ரொமான்ஸ் மூடுக்கு மாத்திட்டானே)
ஆனாலும் கோபமா ராம பாத்து” என்ன பண்ற நீ” னு சொல்லிட்டே எழுந்துட்டேன். அவனும் பதிலுக்கு” என்ன பண்ணேன் நான்” னு கேட்டான். ( ஐயோ இவன் புல் ஃபார்ம் ல இருக்கானே).
” பண்றதையும் பண்ணிட்டு தெரியாத மாதிரி கேள்வி கேக்குறான்”
நா அவன முறைச்சிட்டு அவன் பால் குடிச்சிட்டு வச்ச க்ளாஸ் அ தூக்கிட்டு கிச்சன்னுக்கு வந்தேன். பின்னாடியே வந்து கட்டி பிடிச்சான்.

நா சொன்னது & திட்டினது எதயுமே காதுல வாங்கிக்காம என்ன ரெண்டு கைலயும் தூக்கிட்டு அவன் ரூம்குள்ள கொண்டு போய்டான்.
நான் திட்டினேன்.

அவன் இறுக்கமா கட்டி பிடிச்சான்.
” விடு ராம். இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்”
” இவ்ளோ அழகான பொண்டாட்டி ய வச்சிக்கிட்டு எவன்டி சும்மா இருப்பான்?”
” இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள…”
” என்னிக்குனாலும் நீ தான் டி என் பொண்டாட்டி” னு சொல்லிட்டே அவன் கை இடுப்புல இருந்து எல்ல தாண்டி போச்சு.

” போடா.. சாரி எல்லாம் கசங்குது விடுடா”
” ஓகே அப்போ சாரிய கழட்டிட வேண்டியது தான்”
ச்சீ னு சொல்லிட்டே அவன தள்ளி விட அவன் திரும்பவும் கிஸ் பண்ணான்.

என் உதடு, நெத்தி, கன்னம், காது மடல் எல்லாம் எச்சி பண்ணான். நா கொஞ்சம் கொஞ்சமா என் கட்டுப்பாட இழந்து அவனுக்கு வளைய ஆரம்பிச்சேன்

” உன் எதிரே….
கரையாமல் கரைந்தேன் !
நகராமல் உறைந்தேன்!
மெதுவாக மெதுவாக
உனதாகிறேன் – உயிரே ! ”

இந்த வரிகள அந்த நொடி நா உணர்ந்தேன்.

என் ராமோட கை அங்க இங்க னு அலைஞ்சு கடைசில என் சாரிய கழட்ட தொடங்கிருச்சு ( நா மட்டும் என்னவாம் அவனுக்கு ஹெல்ப் பண்றேன் னு சாரி பின் எல்லாம் கழட்டினேன்)

இப்போ என் ராம் முன்னாடி ப்ளவுஸ், பாவாடையோட நிக்கிறேன். அவன் பனியன கழட்டிட்டு என்ன கட்டி பிடிச்சுக்கிட்டே கட்டில்ல விழுந்தான். என் நெத்தில இருந்து மெதுவா பொறுமையா கிஸ் பண்ணிக்கிட்டே கீழ இறங்கினான்.( நா தான் இப்போ என் கன்ட்ரோல் ல இல்லையே) அவன் தலை முடிய இறுக்கமா பிடிச்சிகிட்டேன்.

கழுத்துல நாக்கால கோலம் போட்டுட்டே ஒரு கையால என் ப்ளவுஸ் ஹூக்க கழட்டினான். நா கண்ண மூடிக்கிட்டே அவன் தலை முடிய இறுக்கி பிடிச்சேன்.
ப்ராவ மேல தூக்கி விட்டான். இப்போ என் முலை ரெண்டும் அவன் நேரடி கண்பார்வைல.
ஒரு முலைய லேசா கசக்கி அதுல கிஸ் பண்ணான். எனக்கு சாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு.

அவன் தலைல முலையோ சேத்து அமுக்கினேன். அவ்ளோதான் அவன் வேகமா முலைய சப்ப ஆரம்பிச்சான். ஒரு முலைய தடவி கசக்கி கிட்டே மத்த முலைய நல்லா சப்பினான்.
முலை காம்ப கசக்கினான் கடிச்சான் வலிச்சது. ஆனாலும் சுகமா இருந்தது.
நா முனக ஆரம்பிச்சேன்.

அது அவனுக்கு இன்னும் வெறிய ஏத்தி இருக்கனும்.
ரெண்டு கைலயும் ரெண்டு முலையையும் பிடிச்சு கசக்கி கிட்டே என் வாய்ல கிஸ் பண்ணான் அப்படியே உடம்பெல்லாம் கிஸ் பண்ணிட்டு எழும்பி ஷார்ட்ஸ் அ கழட்டி என் முன்னால அம்மணமா நின்னான். என்னையும் எழுப்பி எல்லா ட்ரஸையும் கழட்டினான்.

இப்போ ரெண்டு பேரும் பிறந்த மேனியா படுத்தோம். அவன் என் தொப்புள் ல கிஸ் பண்ணி உள்ள நாக்க விட்டு குடைஞ்சான். நா ” ஹ்ம்ம் ம்மமாஆஆஆ ராம் ம்ம்ம் ” னு முனங்கினேன்.
அவன் ஒரு கையால என் புண்டைய தடவ ஆரம்பிச்சான். அப்பறம் புண்டைல கிஸ் பண்ணான். எனக்கு புண்டைல முடி இருக்குறது பிடிக்காது. சோ சேவ் பண்ணி மொழுமொழு னு வச்சிருந்தேன்.

ராம் ” அனு… ம்ம்ம்ம் ” னு முனங்கிட்டே என் புண்டைய நல்லா நக்கினான். சூப்பி குடிச்சான். நாக்கால உள்ள விட்டு குடைஞ்சான். எனக்கு சொர்க்கத்துக்கு அர்த்தம் என்னனு அப்போதான் புரிஞ்சது. கொஞ்ச நேரம் நல்லா நாக்கு போட்டான் எனக்கு பாத்ரூம் வர மாதிரி இருந்துச்சு ( இது பர்ஸ்ட் டைம் னால அப்போ எனக்கு புரியல எனக்கு உச்சம் வர போகுது னு).

சட்டென எழும்பி ” ராம் பாத்ரூம் போகணும்” னேன். அவனுக்கு புரிஞ்சிருச்சு. என்ன படுக்க வச்சு அவன் பூள எடுத்து என் புண்டைய வெச்சு தேய்ச்சான். நா திரும்பவும் ராமோட காதுல சொன்னேன் ” விடு ராம் நா பாத்ரூம் போகணும் டா” னு முனங்கினேன். அவன் ” அப்டிதான் டி இருக்கும் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ ” னான்.

எனக்கு அவஸ்தை யா இருந்துச்சு. ராம் பூள உள்ள விடல ( அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் கிழிப்பானாம் )

புண்டைல வச்சு மேலயும் கீழேயும் வேகமா தேய்ச்சான். எனக்கு கண்ணெல்லாம் சொருகி எங்கயோ மிதந்து போற மாதிரி இருந்துச்சு. ” ஹ்ம்ம் ராம்ம்ம் ” னு முனகினேன்.

ராம் கொஞ்ச நேரம் புண்டைல அவன் பூள வச்சு வேகமா நல்லா தேய்ச்சான். நா அப்படியே” முடியல ராம் ஹாஆஆஆ ” னு சத்தம் போட்டுட்டே பெட்லயே பாத்ரூம் போய்டேன்.

ராம் என் புண்டை மேட்டுல அவன் பூள வச்சு தட்டினான் அப்போ என் வயித்துல ஏதோ ஒரு ஈரத்த உணர்ந்தேன். ஆனா எந்திரிக்க முடியல. ரொம்ப டயர்டா இருந்துச்சு. ராம் ஒரு துணி எடுத்து என் வயித்தயும் புண்டையையும் துடைச்சி விட்டு அவன் பூளையும் துடைச்சிக்கிட்டான்.

என் பக்கத்துல வந்து படுத்து என்ன கட்டி பிடிச்சுக்கிட்டான். எனக்கு ரொம்ப டயர்டா இருந்துச்சு நா எதுவும் பண்ணாம அவன பீல் பண்ணிட்டு இருந்தேன்.

ராம் என் நெத்தில கிஸ் பண்ணான்
” ஐ லவ் யூ டி பொண்டாட்டி”
“சாரி ராம்”
“ஏன் டி”

” உன் பெட் ல பாத்ரூம் போய்ட்டேன்…”
“அடியே லூசு பொண்டாட்டி.. அது நீ நெனைக்கிற மாதிரி இல்லடி… நாம பண்ணும் போது உச்ச கட்டத்த எட்டிட்டோம் னா… ஒரு பையனுக்கு விந்து வார போல பொண்ணுங்களுக்கு தண்ணி வரும்… அது தான் இது”

“சும்மா சொல்ல கூடாது டி என்னய விட நீ செம்ம பாஸ்டா இருக்க”
நான் வெட்கப்பட்டு அவன் நெஞ்சுல குத்தினேன். அவன் என்ன தடுத்து என் உதட்டுல கிஸ் பண்ணான்
இனி என்ன நானும் என் பங்குக்கு அவன் இதழோடு கலந்தேன்

பின் குறிப்பு : இது எங்க முதல் அனுபவம். எங்க கதைய ரசிச்ச எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் என்னனா

” நா இன்னும் 23 நாள்ல திருமதி. ஸ்ரீராமன் ஆக போறேன்”

Comments