♥பருவத்திரு மலரே-2♥
அடுத்த முறை ராசு ஊருக்கு வந்தபோது… பாக்யா பூப்படைந்திருந்தாள். அவளது சடங்கு காரியங்கள் எல்லாம் முடிந்து.. அவளும் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.! அது மட்டுமல்ல.. அப்போது .. அவளை விட நான்கு வயது பெரியவனான ‘ரவி ‘ என்கிற அவளது உறவினனைக் காதலிக்கவும் தொடங்கியிருந்தாள். அப்போதைய அவளது கனவுகளும்.. கற்பனைகளும் மிகவும் அலாதியானது.! பாட்டி அருகில் இல்லாத ஒரு சமயம் கேட்டான் ராசு. ”உன்னப் பத்தி ஒரு விசயம் கேள்விப் பட்டேனே..?” ” என்ன. .?” அவள் […]