பேயிங் கெஸ்டாக போனபோது தான் பேரின்பம் அடைந்தேன்

Paying Guest Aaga Pona Pothu Thaan Perinbam Adainthen

நான் வினோ ஒரு சுற்றுலா ப்ரியன். என் பொறியியல் பணிகளுக்கு இடையே கொஞ்சம் கேப் கிடைச்சாலும் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். முதலில் விபரம் தெரியாமல் பல ஆயிரம் ரூபாய்களை செலவழித்தேன். குடும்ப சுற்றுலா என்றால் கூட பரவாயில்லை. நான் ஒரு தனிமை விரும்பியாக தனியே சுற்றும்போது தேவையில்லாமல் செலவாவதை கவனித்து ரூம் போட்டு யோசித்தபோது தான் ஆன்லைன் சைட்ல பேயிங் கெஸ்டாக தங்கும் வாய்ப்பை பற்றி பார்த்தேன்.

அதில் வீட்டு ஓனர்கள் தங்களின் வீட்டில் ஒரு பகுதியை சுற்றுலா வருவோருக்கு லாட்ஜ் போல் தங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து அதற்குரிய கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள் என்பதை கண்டு ஆனந்தம் அடைந்தேன். பெரும்பாலான வீடுகளில் சாப்பாட்டோடு தங்கும் வசதியும் உண்டு. ஆனால் அதற்குரிய கட்டணங்களும், க்ளினீங் கட்டணங்களும் கூட உண்டு. ஆனால் அந்த பகுதியில் உள்ள நடுத்தர லாட்ஜியில் வசூலிக்கும் கட்டணமே என்றாலும் வீட்டு சூழலில், வீட்டில் தங்கிய உணர்வோடு, வீட்டு சாப்பாட்டை போன்ற தரமான சாப்பாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் தகுமே..

அப்படிதான் அடுத்தமுறை கனடா டூர் கிளம்பும்போது நெட்டில் அப்படி பேயிங் கெஸ்ட் ரூம்களை தேடிய போது ஒரு வீட்டின் அமைப்பும், சூழலும் பிடித்துவிட அதன் உரிமையாளரை தொடர்பு கொண்டபோது அதிர்ச்சி கலந்த ஆனந்தம் காத்து இருந்தது. நான் தமிழ் என்றதும் அவர்களும் தமிழில் உரையாடினார்கள். அவர்கள் இலங்கை தமிழராக அறிமுகம் செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டு தறிகெட்ட தமிழை விட கம்பன் வீட்டு கட்டுதறிபோல் இலங்கை தமிழ் அழகும் அம்சமுமாக கேட்க இனிமையாகவும் இருந்தது.

இங்கே தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழ், தமிழ் என்று கூவி கூவி உணர்வை ஊட்டுகிறேன் என்று உதார்விட்டு கொண்டு தமிழை வைத்து பிழைத்து கொண்டிருக்கும் தமிழ் வியாபாரிகளையும், அரசியல்வாதிகளையும் விட இலங்கை வாழ் தமிழர்கள் பலமடங்கு மேலானவர்கள். நம் தமிழ் ஆர்வலர்கள் தமிழை வைத்து அரசியல் செய்ய ஆர்வம் காட்டினார்களே விட உலகஅளவில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதையும் கிள்ளி  போடவில்லை.

ஆனால் இலங்கை வாழ் தமிழர்கள் உலகெங்கும் கால்பதித்து தமிழ் முழுக்கமிட்டு, இணையம் முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை தமிழை தொழில்நுட்ப அறிவோடு விதைத்து இன்னும் திசையெங்கும் தமிழ் மணம் பரப்பி கொண்டுள்ளார்கள். நம் தமிழர்கள் தமிழுக்கு உயிரை கொடுப்போம் என்று வாய்கிழிய பேசித்திரிகிறார்கள். ஆனால் ஈழத்தமிழ் நேஞ்சங்கள் செயலாற்றிவிற்றி சப்தமேயில்லாமல் தமிழ் மொழி சாதிக்க மேலும் செயலாற்ற முயன்று கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கனடா வாழ் தமிழர் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சிக்கு அசால்ட்டாக 10 கோடியை தாரைவார்த்துவிட்டு விளம்பரமே இல்லாமல் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்.

தன்மானத்தமிழர்கள் என்று சொல்லி கொள்ளும் பலர் மானம் கெட்டுபோய் தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதால் தான் பிழைக்க வந்தவர்களால் இங்கே கோட்டைவரை சென்று கொடிநாட்ட முடிகிறது. தமிழன் தமிழனை நம்பவைத்து கழுத்தை அறுப்பதால் வந்த வினை. சரி இனி நாம் இந்த வீண் விவாதத்தை விட்டு கதைக்கு போவோம்.

அந்த பேயிங் கெஸ்ட் ஓனர் ஒரு பெண்மணி. வாட்ஸ் அப்பில் அவளது வீட்டு முகவரி மற்றும் வந்து சேரும் போக்குவரத்து வழிகளை எளிமையாக விளக்கினாள். நானும் என்னைப் பற்றி சொல்லிவிட்டு அங்கே போகும் தேதியை சொல்லி வீட்டை புக்செய்து கொண்டேன். வாட்ஸ்அப் புரொஃபைலில் போட்டோவை பார்த்தபோது நடுத்தர வயது பெண்மணி போலத்தான் இருந்தாள். சுமார் 40 வயதுக்குள் தான் இருப்பாள். பிறகு நான் கிளம்பும் நாளுக்கு முன்பு அவளுக்கு வாட்ஸ்அப்பில் ரிமைன்ட் பண்ணி விட்டு அன்று விமானத்தில் ஏறினேன்.

அங்கே விமானநிலையத்தில் இறங்கியதும் அவளுக்கு தகவல் தந்தேன். கிளம்புவதற்கு முன்பே கால்டாக்சியை எனக்கு புக் பண்ணி டிரைவரை விமான நிலையத்திற்கே அனுப்புவதாக சொல்லியிருந்தாள். ஆனால் அன்று கனடா விமானநிலையத்தில் என் பெயர் தாங்கிய பலகையை ஒரு பெண்மணி பிடித்து கொண்டு நின்றிருந்தாள். அவளை கூர்ந்து பார்த்தபோது வாட்ஸ் அப்பில் நான் பார்த்த அதே வீட்டு ஓனர் பெண்மணி தான் என்றாலும், நான் சிரித்து விட்டு கைகாட்டினேன். ஆனாலும் அவளை நெருங்கும் வரை பல்வேறு சந்தேகங்கள், இது அவளா, அல்லது அவள் சகோதரியா, வீட்டு ஓனரே விமான நிலையம் வரை வந்து வரவேற்றதை நானும் எதிர்பாக்கவில்லை.

ஆனால் அவளை நெருங்கி தயங்கியபடி நீங்க..என்று கேட்டதும், அவள் சிரித்தபடியே நான் தான் தமிழ்கனி. வீட்டு ஓனர். எப்பவும் தமிழ் நண்பர்கள் வந்தால் நானே ஏர்போர்ட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறி அவள் காருக்கு அழைத்து சென்று டிரைவ் செய்தபடியே பேச ஆரம்பித்தாள்.

நான் எதுவும் பேசாமல் அவளை அசந்து போய் பார்த்து கொண்டிருந்தேன். டிசர்ட், ஜீனில் சிக்கென்று இருந்தாள். முகம் 40 வயதை சொன்னாலும் உடம்பு வளைவுகள் 30க்குள் தான் என்னை முடிவசெய்யவிட்டது. டைட் ஜீனில் குண்டிகள் ரெண்டும் கும்மென்று இருந்தது. அவள் எனக்கு முன்பு இடுப்பை ஆட்டி, ஆட்டி நடக்கம்போதே குத்தாட்டம்போட்டு என்னையும் கவிழ்த்து கொண்டு இருந்தது.

வீட்டிற்குள் சென்றது தமிழ் பாரம்பரிய இட்லி, சட்டி, சாம்பார், வடையோடு காலை உணவை பரிமாறினாள். நான் பேசும்போது அவள் குடும்பத்தை பற்றி கேட்டபோது, கணவர் காலமாகிவிட்டதாக சொன்னார். அதற்கு பிறகு வாழ்க்கையை ஓட்டுவதற்கு பலவழிகளை யோசித்தபோது இந்த பேயிங்கெஸ்ட ஐடியாவை நெட்டில் பார்த்து வீட்டை தங்க மாற்றியமைத்து விட்டு இப்போது அதுவே முழுநேரத் தொழில் ஆகிவிட்டதாக சொன்னாள். என்னைப் பற்றி கேட்டபோது, நான் தனியாக உலகத்தை சுற்றி பார்க்கும் ஆர்வத்தை வியந்தபடி கேட்டு கொண்டிருந்தாள்.

பிறகு நான் கனடாவில் சுற்றி பார்க்கும் இடங்களைப் ஏற்கனவே எனக்கு தெரிந்த இடங்களை பற்றி சொன்னபோது, அவள் அதையெல்லாம் பட்டியல் போட்டு மொத்தமாக சுற்றி வர நெட்டில் விசாரித்து எனக்கு அதை மொத்த பட்ஜெட்டாக காட்டியபோது. கொஞ்சம் தலையை சுற்றியது. பிறகு நான் சில இடங்களை இப்போது பார்க்கவேண்டாம் என்று அதையெல்லாம் டெலிடெட் செய்தபோது, அவள்,

“வேண்டாம். நானே நீங்க விரும்புன இடத்து அழைத்து போகிறேன். ஆனால் தன் காரினி பெட்ரோல் செலவு, தங்கும் செலவு உட்பட தனக்கும் இவ்வளவு தரவேண்டும். முடியுமா என்று கேட்டபோது, நான் கணக்கு பார்த்ததில் நெட்டில் சுற்றி பார்க்க நான் கணக்கிட்ட பட்ஜெட்டை விட பலமடங்கு குறைவாகவே இருந்தது. உடனே மகிழ்வோடு ஓகே சொன்னேன். ஒரு வேளை அதே பட்ஜெட்டாக இருந்தாலும் நான் ஓகே சொல்லியிருப்பேன்.

தெரியாத எவனுக்கோ காசை கொட்டி கொடுப்பதை விட என் தமிழ் மண்ணின் மங்கைக்கு கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவேன் என்று நினைத்திருப்பேன். மேலும் மொழி பிரச்சனை இல்லை, அழகு தமிழில் அதுவும் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒரு தமிழ் அழகியோடு பொழுதை போக்கும் வசதி. ஊர் திரும்பும் போது விமான நிலையத்தில் சந்தோஷத்தோடு டாட்டா காண்பிக்குவரை இப்படி ஒரு உறவும், தோழமையும் கோடி கொடுத்தாலும் அமையுமா?

ஆனால் அவள் என்னை விட சிக்கனமாக யோசித்தாள், முதல் நான் பயணத்துக்கு வீட்டிலேயே சமைத்து அந்த நாள் வெளியே சாப்பிடும் பணத்தை மிச்சப்படுத்தினாள். அவளோடு கிளம்பும்போது ஏதோ மனைவியோடு ஹனிமூன் டூர்போவது போல் தான் உணர்ந்தேன். அப்படி ஒரு ஹோம்லி கேரிங், மற்றும் உரிமையோடு தேவையான லக்கேஜ் மற்றும் உணவு, ஸ்நாக்ஸ் அயிட்டங்கோடு என் பாஸ்போர்ட், விசா காப்பி,  உள்ளிட்ட ஐடி கார்டுகளையும் எடுத்துகொண்டேனா என்று அன்போடு விசாரித்தாள். இருவரும் வீட்டை பூட்டிகொண்டு கிளம்பினோம்.

முதல் நாள் ரவுண்டை அடித்துவிட்டு நள்ளிரவுக்கு முன்பே வீடு திரும்பினோம். எனக்கு செம டயர்டாக இருந்தது. ஆனால் அவளோ காலையில் கிளம்பியது போலவே ஃபிரெஷாக இருந்தாள். நான் அதை ஆச்சரியமாக கேட்டபோது, அவள் நீங்க இடங்களை ரசிச்சீங்க, நாங்க நீங்க ரசிக்கிறதை ரசிச்சேன். இயற்கை கூட சலிப்பு தட்டிவிடும். அன்பான மனிதர்களை பார்த்து கொண்டே இருக்கலாம் டயர்டே தெரியாது என்று சொன்னபோது ஒர கணம் கலங்கிய நான் அவள் கைகளை பற்றி கொண்டு மணப்பெண்ணை முத்தமிடுவது போல் முத்தமிட்டேன். அவளும் என் தோளோடு அணைத்து மாரில் சாய்ந்து கொண்டாள்.

பிறகு அன்று அவளோடு நைட் ரெட்வைன் சாப்பிட்டு விட்டு அவள் வீட்டு மாடியில் நிலவொளியில் பேசி கொண்டிருக்கும் போதும் போது நான் அவள் கைகள் கோர்த்து என் தோளில் சாய்த்து கொண்டேன். பிறகு அவளை முத்தமிட்டு, இதழ் சுவை அறிய உதடை கவ்வி சுவைத்தேன். அவளும் என் இதழ் கவ்வி இன்பத்தேனை சுவைத்து உறிந்தாள். பிறகு அங்கே இருந்த கட்டிலில் இருவரும் ஆனந்தமாக அணைத்து கொண்டு, ஆடைகள் கலைந்து அம்மணமானோம்.

அப்போது அவளே,

“நான் வீட்டை மட்டும் தான் வாடகைக்கு கொடுப்பேன். உடம்பை அல்ல. ஆனா உங்களை பார்த்தபோது ஏதோ என் உணர்வுக்குள் ஊடறுத்து நீங்க ஊடுறிவியதை உணர்ந்தேன். உங்களோடு மட்டும் தான் இந்த உறவு. என்னை தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்“ என்றாள்.

நான் செல்லமாக முறைத்து

“நானே கேட்காமல் அதைப் பற்றி யோசிக்காமல் எதுக்கு இந்த தன்னிலை விளக்கம். உங்களை ஏர்போர்ட்டில் பார்த்தபோதே என்னவளாக உணர்ந்து கொண்டேன். அன்பு பல வழிகளில் பரிமாறப்படும். நமக்கு காதல் சாத்தியமில்லை. குறுகிய காலத்தில் காமத்தை பரிமாறத் தொடங்கியிருக்கிறோம். காதல் கூட கரைந்து போகும். காமஊடல் கரையவும் செய்யாது. கால் உள்ள வரை இந்த காமக்கூடல் நினைவில் நிற்கும். இனி காமம் பேசி இந்த குறுகிய காலத்தை நினைவுகளால் மீட்டோம்“ என்று அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்து மீண்டும் இதழ்போட்ட இந்த முறை அவளே ஆவேசத்தோடு இன்பத்தேனை என் இதழ்வழியே உறிந்து ருசித்தாள்.

பிறகு அவள் முலைகளை கவ்வி சுவைத்து மடியில் படுத்து காம்பை சுவைத்து அவளை முலையூட்டும் தாயாக்கி மகிழ்வித்தேன். அவளும் முலைகளை ஊட்டியபடியே எழுச்சியோடு எழும்பி நிக்கும் என்னவனை பிடித்து பார்த்து,

இது சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் எந்த மன்னனின் கொடி கம்பம் என்றாள். நானோ, குறிப்பிட்டு சொல்லமுடியாத குறுகிய காலத்தில் அனைத்து குறுநில மன்னர்களின் மண்ணிலும் வாழ்ந்து கொடிநாட்டி இருக்கிறேன். ஆக மொத்தம் தமிழ் மண்ணியின் தலைகவிழா தாண்டவக்கொடி கம்பம் என்றேன். அவள் என் வேடிக்கை பதிலை ரசித்து கொண்டே சுன்னியைப்பிடித்து ஊம்ப ஆரம்பித்தாள்.

பொது இடங்களில் பெண்கள் சிக்கன் லெக்பீசை கையில் பிடித்து கடித்து சாப்பிடும் போதும், கோன் ஐயிசை நக்கி சாப்பிடும்போது, வாழைப்பழத்தை உறித்து சாப்பிடு வதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவர்கள் என் சுன்னியை சப்புவதை போல் தான் உணர்வேன். ஆனால் அவள் என் சுன்னியை சப்பியதை பார்த்தபோது எனக்கு மேலே சொன்ன அத்தனையும் என் முன்னே அவள் சப்பி ருசிப்பதுபோல் உணர்ந்து மிகழ்ந்தேன்.

அவளுக்கு என் சுன்னியை சப்ப கொடுத்து கொண்டே அவள் கருப்புநிற கூராய் மழித்த கூதி பணியாரத்தை பார்த்து ரசித்து கொண்டே சப்பி சுவைத்தேன். நாக்கில் அவள் புண்டையில் அலைவிட்டு கோலம்போட்டு கொண்டே, அவள் மன்மத பீடத்தை நக்கி சுவைத்தபோது, அடக்கி வைத்திருந்த அவள் காமக்கடல் என் முகத்தில் பீய்ச்சு அடித்தது. அதுவரை கட்டுக்குள் இருந்த காமக்கிளர்ச்சியை அவள் கரைஉடைத்த நதியைபோல வழியவிட்டாள். அப்படியே நக்கி சுவைத்துவிட்டு, விடைத்த என் சுன்னியை பிடித்த கொண்டே அவள் மேல் ஏறி ஓக்க நினைத்தபோது, அவளே,

“அது மட்டும் வேண்டாமே ப்ளீஸ்…ஏன்னு கேட்க வேண்டாம். கம்பெல் பண்ணமாட்டேனு பிராமிஸ் பண்ணுங்கேளேன் ப்ளீஸ் எனக்காக…ப்ளீஸ்.“ என்றாள்.

எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. காரணமும் விளங்கவில்லை. கேட்டவேண்டாம் என்று வேறு சொல்லிவிட்டதால் அவள் உணர்வுக்கு மதிப்ப கொடுத்து அதுவரை பகிர்ந்த அவள் உடல் சுகத்துக்கு நன்றி சொன்னேன். அவளோ இதுவரை இன்று நீங்கள் அனுபவித்த உடல்சுகம் போகும் வரை கிடைக்கும். ஆனால் அந்த ஒன்று மட்டும் வேண்டாமே என்று பரிவோரி கோரிக்கை விடுத்து அணைத்து கொண்டாள்.  நான் ஊர் திரும்பும் வரை ஜோடியாக ஊர்சுற்றி நினைத்தபோது ஓரல் செக்சையும் அனுபவித்து ஊர் திரும்பினேன்.

கனடாவில் அந்த பேயிங்க கெஸ்ட் அனுபவம் மறக்கமுடியாத த்ரில் அனுவபம் தான். பெண்கள் பலவிதம் அவளும் அப்படி ஒரு புரியாத விதம் தான்….

Comments