அன்புள்ள ராட்சசி – பகுதி 17

“இந்தா.. இதை இப்போ ஒன்னு போட்டுக்கோ.. நைட்டும் பெயின் இருந்தா இன்னொன்னு போடு.. பெயின் தெரியாது.. மார்னிங் யூ வில் பீ ஆல்ரைட்..!!”

“ஹ்ம்ம்.. அது சரி.. இதென்ன.. பைக்குள்ளயே ஒரு ஃபார்மஸி வச்சிருக்குற..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

மாத்திரைகளை வாங்கிக்கொண்டே, அசோக் அந்த மாதிரி இயல்பாக கேட்கவும், மீராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. குப்பென ஒரு சோகம் எங்கிருந்தோ அவளது முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. உதடுகளை மடித்து பற்களால் கடித்துக் கொண்டவள், தலையை மெல்ல குனிந்து கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்த மீரா, பிறகு குரலில் புதுவிதமாய் ஒரு சோகம் வழிந்தோட, திக்கி திணறி சொன்னாள்.

“எ..எனக்கு.. எனக்கு ‘அரித்மொஜெனிக் வென்ட்ரிகுலார் டிஸ்ப்ளேசியா’ அப்டின்னு.. ஒ..ஒரு டிஸீஸ் இருக்கு அசோக்..!!” மீரா சொல்ல அசோக்கிடம் ஒரு சீரியஸ்னஸ். குழப்பமாய் நெற்றியை சுருக்கினான்.

“வா..வாட்ஸ் தேட்..?? அ..அரித்மேடிக்..??”

“ப்ச்.. அரித்மேடிக்கும் இல்ல.. அல்ஜீப்ராவும் இல்ல.. அரித்மொஜெனிக்..!! ரொம்ப ரொம்ப ரேரான ஹார்ட் டிஸீஸ்..!! ஸா..ஸாரி.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும்.. மறைச்சுட்டேன்.. ஸாரி..!!” அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித கலவரம்.

“வெ..வெளையாடாத மீரா..!!”

“இதுல வெளையாடுறதுக்கு என்ன இருக்கு..??”

“ரொ..ரொம்ப.. ரொம்ப மோசமான வியாதியா அது..??”

“ஆமாம்.. ஹார்ட் ப்ராப்பர் ஷேப்ல இருக்காது.. ஒரு சைட் மட்டும் ஓவரா வீங்கிருக்கும்.. ஹார்ட் பீட் ரொம்ப அப்னார்மலா இருக்கும்.. ப்ளட் ஸர்க்குலேஷன் ஒழுங்கா இருக்காது..!!”

“ஓ..!! இ..இதை சரி பண்ண முடியாதா மீரா..?? ச..சர்ஜரி ஏதாவது பண்ணினா..??”

“ம்ஹூம்.. இந்த டிஸீஸ்கு எந்த ட்ரீட்மன்ட்டும் இல்ல..!! இ..இப்போ.. இப்போ நான் ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல வேற இருக்கேன் அசோக்.. இத்தனை நாளா என் ஹார்ட் துடிச்சுட்டு இருந்ததே பெரிய அதிசயம்.. இ..இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல.. எப்போவேனா ஹார்ட் அட்டாக் வந்து.. நா..நான் மண்டையை போட்டுடலாம்..!!” மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அப்படியே துடித்து போனான்.

“பச்.. எ..என்ன மீரா நீ..?? இ..இப்படிலாம் இனிமே பேசாத ப்ளீஸ்..!! எதை இழந்தாலும்.. நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.. தெரியுமா.?? உ..உனக்கு.. உனக்கு ஒன்னும் ஆகாது மீரா.. நான் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்.. என்னை நம்பு.. நான் இருக்கேன்ல..?? நான் எப்படியாவது.. ஏதாவது செஞ்சு.. உ..உன்னை நான்.. உன்னை..” அசோக் அவள் மீதான காதலுடன் பதற்றமாய் பேசிகொண்டிருக்க, மீரா அவனுடைய முகத்தில் மிதந்த உணர்சிகளையே ஒருசில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்,

“ச்சோ.. ச்வீட்..!!” என்றாள் திடீரென ஒரு அழகுப் புன்னகையுடன்.

“என்ன நீ.. சும்மா சும்மா ஸ்வீட் காரம்னுட்டு..??” அசோக் இப்போது பேசுவதை நிறுத்திவிட்டு, அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“ஹாஹாஹாஹா..!!” அவளோ எளிறுகள் தெரிய சிரித்தாள்.

“ஏ..ஏன் சிரிக்கிற..??”

“ஹாஹா.. பின்ன என்ன..?? என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!! நான் சும்மா லுல்லுலாயிக்கு சொன்னேன்..!!”

“என்னது..?? லுல்லுலாயிக்கா..??” அசோக் எரிச்சலாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“ஹ்ம்ம்.. என்னைப் பாத்தா என்ன ஹார்ட் ப்ராப்ளம் இருக்குறவ மாதிரியா இருக்கு..?? ம்ம்..??”

என்றவாறே மீரா இப்போது சரக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்..!! ஷோல்டர்கள் இரண்டையும் சற்றே பின்னுக்கு தள்ளி.. அவள் அந்த மாதிரி விறைப்பாக நிமிரவும்.. அவ்வளவு நேரம் பம்மிக்கொண்டு கிடந்த அவளது மார்புப் பந்துகள் ரெண்டும்.. இப்போது குபுக்கென நிமிர்ந்து நின்றன..!! அவள் அணிந்திருந்த மெல்லிய மஞ்சள் நிற டிஷர்ட்டுக்குள்ளாக.. தங்களது கண.. மற்றும்.. கன.. பரிமானங்களையும் காட்டிக்கொண்டு.. திம்மென விம்மிப்போய் காட்சியளித்தன..!! அந்த காட்சியை மிக அருகில் இருந்து பார்த்த அசோக்குடய ஹார்ட்.. உடனடியாய் ஒரு அட்டாக் வாங்கி துடிதுடியென துடித்தது..!! ‘உப்’ என்று மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்ட அசோக்.. அப்புறம் சிறிது நேரத்திற்கு அப்படியே மூர்ச்சையாகிப் போனான்..!! அவளுடைய அரைக்கோள வடிவழகில் இருந்து பார்வையை அகற்றிக்கொள்ள.. அரும்பாடு பட வேண்டியது இருந்தது அசோக்கிற்கு..!! திணறினான்.. தடுமாறினான்..!!

“எ..என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..??” அசோக் அட்டாக் வந்து அரண்டு போயிருப்பதை மீரா அறியவில்லை. இன்னுமே தனது அங்கங்களின் எழுச்சியை அவள் அடக்க முயலவில்லை.

“இ..இல்ல..” அசோக் திருதிருவென விழித்தவாறே சொன்னான்.

“என்ன இல்ல..??”

“எ..எதும்.. ப்ராப்ளம் இருக்குற மாதிரி இல்ல..!!” திணறலாக சொன்னபோதே அசோக்கின் பார்வை, திருட்டுத்தனமாய் அவளது நெஞ்சை மேய்ந்தது.

“ஹ்ம்ம்..”

மீரா இப்போது விறைப்பு நீங்கி இயல்பாக அமரவும்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் திமிர் அடங்கிப்போய்.. மீண்டும் பனியனுக்குள் பதுங்கின..!! அசோக்குக்கு அப்புறம்தான் சுவாசம் சீரானது..!!

“யப்பாஆஆ…!!” என்றான் நிம்மதி பெருமூச்சுடன்.

“என்ன யப்பா..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“என்ன ஒன்னுல்ல.. சம்பந்தமில்லாம யப்பான்னுட்டு.. அப்புறம் ஒன்னுல்லன்ற.. லூஸா உனக்கு..??”

“ம்க்கும்.. எனக்கு லூஸா..?? உனக்குத்தான் ரொம்ப டைட்டு..!!”

“வாட்..????” மீரா முகத்தை சுளித்து கத்தினாள்.

“ஹையோ.. ஒன்னுல்லன்னு சொன்னா விடேன்..!! அதையே நோண்டி நொண்டி கேட்டுட்டு இருப்ப..?? சரி.. நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே..??”

“என்ன கேட்ட..??”

“பேக்ல எதுக்கு இவ்வளவு டேப்லட்ஸ் வச்சிருக்குறன்னு கேட்டேன்..!!”

“ப்ச்.. அதுவா.?? ஸ்பெஷலாலாம் எதும் ரீஸன் இல்ல.. அது ஜஸ்ட் என் ஹேபிட்..!! நமக்கு திடீர்னு கோல்ட் வரலாம்.. ஹெட்-ஏக் வரலாம்.. இல்லனா யாராவது ஓங்கி நம்ம மூஞ்சில பன்ச் விட்டு.. மூக்கை பஞ்சர் ஆக்கலாம்.. ஹாஹாஹா..” மீரா பேச்சுக்கு இடையே நக்கலாக சிரிக்க,

“ம்ம்.. ம்ம்..” அசோக் மூக்கு ப்ளாஸ்டரை தடவிக்கொண்டே அவளை முறைத்தான்.

“ஹ்ம்ம்.. அந்த நேரத்துல பக்கத்துல ஃபார்மஸி இருக்குதோ இல்லையோ.. அதான் பைக்குள்ளயே ஒரு மினி ஃபார்மஸி..!!”

“ஓ..!! நல்ல ஹேபிட்தான்..!!”

“இப்போ.. திடீர்னு எனக்கு சூசயிட் பண்ணிக்கனும்னு தோணுச்சுனு வச்சுக்கோயேன்.. ஒரு டென்ஷனும் இல்ல..!! தூக்கமாத்திரை டப்பா ஒன்னு இருக்குது.. அதை அப்படியே வாய்க்குள்ள கொட்டிட்டா போதும்.. மேட்டர் முடிஞ்சது.. கதம் கதம்..!!” மீரா சொல்லிவிட்டு நாக்கை வெளியே துருத்தி காட்ட, அசோக்கால் ஏனோ அவளுடைய பேச்சை ரசிக்க முடியவில்லை.

“ஐயே.. என்ன பேச்சு இது..?? தூக்க மாத்திரை அது இதுன்னுட்டு..??” என்றான் எரிச்சலாக.

“அட.. என்னப்பா நீ.. தூக்க மாத்திரையை இப்படி சீப்பா சொல்லிட்ட..?? சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷன் யு நோ..!! மத்ததெல்லாம் ச்சால பெயின்ஃபுல்..!!”

“ஷ்ஷ்ஷ்… ப்பாஆஆ.. முடியல..!!”

“என்ன.. ரொம்ப முடியலையா..?? நான் குடுத்த பெயின் கில்லர் போட்டுக்கோ.. அப்புறம் மூக்கு வலிக்காது..!!”

“நான் மூக்கை சொல்லல.. உன் மொக்கையை சொன்னேன்..!! தா…ங்க முடியல மீரா..!! வேற ஏதாவது பேசுறியா..??”

“வேற.. வேற என்ன பேசுறது..?? வேற ஒன்னுல்ல போ..!! சரி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!”

“ஹேய்.. இரு இரு..”

“என்ன..??”

“நா..நாளைக்கு.. நாளைக்கு இங்கயே இதே டைம்ல மீட் பண்ணலாம்ல..??”

“ஹாஹா.. நாளைக்கா..?? நாளைக்கு சான்சே இல்ல..!!”

“ஏன்..??”

“நாளைக்கு நான் வர மாட்டேன்..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..??”

“ஏன்னா.. என்ன சொல்றது..?? நாளைக்கு எனக்கு வேற அப்பாயிண்ட்மண்ட் இருக்கு..!!”

“வே..வேற என்ன அப்பாயிண்ட்மண்ட்..??”

“ஆக்சுவலா நாளைக்கு..”

என்று ஆரம்பித்த மீரா, உடனே பட்டென நிறுத்தினாள். ஏதோ யோசனையாய் நெற்றியை கீறினாள். கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தாள் . பிறகு குரலில் ஒரு புதுவித உற்சாகத்துடன் கத்தினாள்.

“ஹேய் அசோக்.. உன்கிட்ட பைக் இருக்குன்னு சொன்னேல..??”

“ம்ம்..”

“அப்போ.. இப்படி பண்ணலாமா..??”

“எப்படி..??”

“நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஜா…லியா ஊர் சுத்தலாமா..??”

அவள் அவ்வாறு கண்களில் ஒரு மின்னலுடன் கேட்கவும்.. அசோக்கிற்கு குப்பென்று இருந்தது… குளுகோஸ் சாப்பிட்டது மாதிரி.. எனர்ஜியுடன் நிமிர்ந்து அமர்ந்தான்..!! விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. வாயெல்லாம் பல்லாக கேட்டான்..!!

“மீரா…. எ..என்ன மீரா சொல்ற நீ..??”

“ஹ்ம்ம்.. உனக்கு ஓகே வா..?? நாளைக்கு ஃபுல் டே.. நீயும் நானும் மட்டும்.. யார் டிஸ்டர்பன்ஸும் இல்லாம.. தனித்தனியா..!!!”

“என்னது..??? தனித்தனியாவா..???” அசோக் படக்கென முகம் சுருங்கிப்போனவனாய் கேட்டான்.

“ஐயோ.. தனியா..!!!! நீயும் நானும் மட்டும் தனியான்னு சொன்னேன்..!! உனக்கு ஓகேவா..??”

“எ..என்ன கேள்வி இது மீரா..?? உ..உன்கூட தனியா ஊர் சுத்துறதுனா.. எவ்ளோ ஜாலியா இருக்கும்.. அதை எப்படி நான் வேணாம்னு சொல்வேன்..?? எனக்கு டபுள் ஓகே..!! நீ.. நீ… உ..உன்னை.. எப்போ எங்க வந்து பிக்கப் பண்ணனும்னு மட்டும் சொல்லு..!!”

“ம்ம்ம்ம்ம்… நாளைக்கு காலைல.. ஒரு ஒன்பது மணிக்குலாம் வடபழனி பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துடுறியா..??”

“ஓகே.. டன்..!!”

“ம்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு மேட்டர்..!!”

“என்ன..??”

“உன் பைக் எவ்ளோ போகும்..??”

“அது என்ன.. ஒரு லிட்டருக்கு முப்பத்தஞ்சு.. நாப்பது கிலோமீட்டர் போகும்..!!”

“ஐயோ.. நான் அதை கேக்கல..??”

“அப்புறம்..??”

“அதை வித்தா.. எவ்ளோக்கு போகும்னு கேட்டேன்..??” மீரா கேஷுவலாக கேட்க, அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது.

“என்னது..?? வி..வித்தாவா..?? அ..அதுலாம் ஏன் கேக்குற..??”

“அட சும்மாபா.. எந்த மாதிரி பைக்குனு எனக்கு ஒரு ஐடியா வேணும்ல.. அதுக்கு கேட்டேன்..!!”

“அ..அதுக்கு.. எந்த கம்பனி பைக்னு கேட்கலாம்ல..??”

“எனக்கு பைக் கம்பனி பத்திலாம் ஐடியா இல்ல.. அதான் பைசா பத்தி கேக்குறேன்..!!”

“ஓ..!! ம்ம்ம்… அது ஒரு நாப்பதாயிரம், அம்பதாயிரம் போகும்..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! எனக்கும் டபுள் ஓகே..!!” முகம் முழுதும் பிரகாசமாகிப் போக, மீரா இப்போது அழகாக சிரித்தாள்.

“ச்சலோ..!!” என்றவாறு பேக் எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

இருவரும் ஃபுட் கோர்ட் விட்டு வெளியே வந்தார்கள்.. ‘பை.. ஸீ யு டுமார்ரோ..’ சொல்லிக்கொண்டார்கள்..!! மீரா வடபழனி பஸ்டாண்ட் இருந்த திசையை நோக்கி நடக்க.. அசோக் அவனுடைய ஆபீஸ் இருந்த பக்கமாய் திரும்பினான்..!! அப்புறம் சிறிது நேரம் கழித்து.. அசோக்கின் ஆபீஸில்..

“ஃபுட்கோர்ட்ல.. ஸ்டெப்ஸ் விட்டு எறங்குற எடத்துல.. சைடுல ஒரு டோர் இருக்குதுல..??” அசோக் கேட்க,

“ஆமாம்..!!” அவனை சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் மூவரும் கோரஸாக சொன்னார்கள்.

“செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேர்டா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல அவனுகளுக்கு.. நான் இந்தப்பக்கம் இருக்குறது தெரியாம.. படார்ர்ர்னு கதவை தள்ளிட்டானுக மச்சி..!! யப்பா.. செம அடி.. மூஞ்சிலயே.. மூக்கு வேற கிழிஞ்சு போச்சு..!! அவனுக ரெண்டு பேரும் ‘ஸாரி ஸார்.. ஸாரி ஸார்..’ன்னு.. கால்ல விழாத கொறையா கெஞ்சுனானுக.. அவனுகளை அப்படியே ரெண்டு விடலாம் போல ஆத்திரம் எனக்கு..!! ப்ச்.. என்ன பண்றது.. ஆக்ஸிடன்ட் மாதிரி ஏதோ ஆகிப் போச்சு.. அவனுகளை அடிச்சு நமக்கு என்ன கெடைக்கப் போவுது சொல்லு..?? ‘பரவால பாஸ்.. ஃப்ரீயா விடுங்க..’ன்னு சொல்லிட்டேன்..!! மீராதான் பாவம்.. எனக்கு அடிபட்டுச்சுன்னு தெரிஞ்சதும்.. அப்படியே துடிச்சு போயிட்டா தெரியுமா..?? அவ கண்ணுல அப்படியே பொலபொலன்னு கண்ணீர் வந்துடுச்சு மச்சான்..!! ஹ்ம்ம்.. அப்புறம் அவதான் காயத்தைலாம் க்ளீன் பண்ணி.. இந்த ப்ளாஸ்டர் போட்டுவிட்டா..!!” மனசாட்சியே இல்லாமல் புழுகிய அசோக்,

“ப்ளாஸ்டர் நல்லா அழகா போட்டு விட்ருக்காள்ல..??” என்று வெட்கமே இல்லாமல் இளித்தான்.

நண்பர்கள் மூவரும் எதுவும் பேசவில்லை. அசோக் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டவர்கள், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டிக்கொள்ளாமல், இவனையே ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். ஒருவித நமுட்டு சிரிப்பு சிரித்தார்களே ஒழிய, நம்பிக்கை என்பது துளி கூட அவர்கள் முகத்தில் தென்படவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததில் இருந்தே, அவர்களுடைய எண்ணத்தை அசோக் புரிந்து கொண்டான். இப்போது முகத்தையும், குரலையும் ஒரு மாதிரி பாவமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“ஏய்.. சத்தியமா அவ அடிக்கலடா..!!”

“கன்ஃபார்ம்ட் மச்சி..!! சத்தியமே பண்ணிட்டான்.. அப்படினா சத்தியமா அவதான் சாத்து சாத்துன்னு சாத்திருக்கா..!! ஹாஹா..!!” சாலமன் சொல்லிவிட்டு சிரித்தான்.

“த்தா.. சத்தியம் பண்றேன்.. அப்புறமும் நம்ப மாட்டீங்களாடா..??”

“சத்தியந்தான..?? நாங்க எவ்ளோ சத்தியம் பண்ணிருப்போம்.. எங்களுக்கு தெரியாதா சத்தியம் பண்ணினா என்ன மீனிங்னு..??” வேணுவும் கிண்டலாகவே சொன்னான்.

“போங்கடா வெண்ணைகளா.. நடந்ததுலாம் உள்ளது உள்ளபடி சொல்லிருக்கேன்.. அதுக்கு மேலயும் நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது..??”

“நீ நம்புறது மாதிரி எதுவுமே சொல்லலையே மச்சி..!! அந்த டோர் மேட்டர் கூட பரவால.. ஆனா.. உனக்கு அடிபட்ருச்சுனதும் அப்படியே அவ துடிச்சு போயிட்டான்ற.. கண்ணுல அப்படியே கண்ணீரா கொட்டுச்சுன்ற.. எதுவுமே நம்புறது மாதிரியே இல்லையடா..?? ஷகீலா சாமி கேரக்டர்ல நடிக்கிறாங்கன்ற மாதிரி இருக்கு..!!” – இது கிஷோர்.

“ஏன்டா..?? எனக்கு அடிபட்டுச்சுனா அவ துடிக்க மாட்டாளா…?? அன்னைக்கு எவன் மேலயோ இருந்த கோவத்துல, என் மூஞ்சி முன்னாடி செருப்பை நீட்டிட்டா.. நேத்து ஏதோ ஒரு அவசரத்துல ரெண்டு நம்பர் மாத்தி சொல்லிட்டா.. அதுக்காக அவளுக்கு என் மேல ப்ரியம் இல்லன்னு ஆயிடுமா..?? என்மேல அவ எவ்வளவு லவ் வச்சிருக்கான்னு.. நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. உங்களுக்குக்குத்தான் இன்னும் புரியல..!! உங்களுக்கு இன்னொன்னு சொல்லவா..??”

“என்ன..??”

“நாளைக்கு நானும் அவளும்.. ஃபுல்டே ஜாலியா ஊர் சுத்தப் போறோம்..!!”

அசோக் அவ்வாறு பெருமையாக சொல்ல, இப்போது மற்ற மூவருடைய முகமும் படக்கென இருண்டு போனது. மூவரும் அசோக்கையே ஒருவித பொறாமையும், நம்பிக்கையின்மையுமாய் ஒரு பார்வை பார்த்தனர்.

“எ..என்னடா மச்சி சொல்ற..??” வேணு பரிதாபமாக கேட்டான்.

“நம்ப மாட்டின்கன்னு தெரியும்.. நாளைக்கு போயிட்டு வந்து என்னோட எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன்.. அப்போ நம்புனா போதும்..!! அப்புறம்.. இந்த ஊர் சுத்துற ஐடியா ப்ரோபோஸ் பண்ணினது யார்னு நெனைக்கிறீங்க.. சத்தியமா நான் இல்ல.. அவளேதான்..!! ஹ்ஹ.. அவளைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்குடா..!! ம்ம்ம்ம்… நாளைக்கு காலைலேயே கெளம்புற மாதிரி ப்ளான்.. அப்படியே பார்க், பீச், மூவின்னு கவலையே இல்லாம சுத்திட்டு, திரும்ப வர்றதுக்கு எப்படியும் லேட்நைட் ஆயிடும்னு நெனைக்கிறேன்.. ஸோ.. நாளைக்கு என்னால ஆபீஸ் வர முடியாது..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments