பேருந்து நடத்துனருடன் ஒருநாள் – ஆண் ஓரின சேர்க்கை கதை

நான் கல்லூரி மாணவனாக இருந்த போது ஒருநாள் எனது உறவினர் வீட்டிற்க்கு பேருந்தில் சென்றேன். (எனது உறவினர் வீடு இருப்பது ஒரு அழகிய கிராமத்தில். அது எனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் வீட்டில் பைக்கில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே பணம் கொடுக்கல் வாங்கல் எதுவாக இருந்தாலும் எனக்கு பேருந்து பயணம் தான்.) அந்த ஊருக்கு ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தான் பேருந்து என்பதால் மாலை வேளைகளில் எப்போதுமே கூட்டமாக இருக்கும். அதுவும் பள்ளி, கல்லூரி நாட்கள் என்றால் அதை பற்றி விளக்கவே வேண்டாம். அப்படி ஒரு கூட்டத்தை ஏற்றிக்கொண்டு தான் லோக்கல் பஸ் ஸ்டாப்பில் நான் செல்ல வேண்டிய அந்த ஊர் பேருந்து நின்றுக் கொண்டிருந்தது. கூட்ட மிகுதியினால் ஓட்டுனர் வருவதற்கு முன்னதாகவே நடத்துனர் முன் பக்கமாக இருந்து டிக்கெட் போட்டுக்கொண்டு வந்தார். திடிரென்று நடத்துனர் இருக்கைக்கு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த என்னையும் தாண்டி கடைசி இருக்கையில் உள்ளவர்களிடம் டிக்கெட் போட்டுவிட்டு அதன் பிறகு அவருடைய இருக்கைக்கு பக்கத்தில் வந்து நின்றுக்கொண்டு அதைச் சுற்றியிருந்தவர்களுக்கு டிக்கெட் போட்டார். தொழில் பழக்கம் போல!

நான் சரியாக நடத்துனர் இருக்கைக்கு எதிராக ஒரு கம்பியில் சாய்ந்துக் நின்றுக் கொண்டிருந்ததால் எனக்கு பக்கத்தில் இருக்கையில் இருப்பவர்களிடம் டிக்கெட் போட என் இடுப்பை பிடித்து விலக்கி அவர்களிடம் டிக்கெட் கேட்டார். அவர் என் இடுப்பை சட்டென்று விலக்கிய விதம் எதேட்சையாக இருந்தாலும் எனக்கு அது கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் நான் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தில் சற்று அட்ஜஸ்ட் செய்து நிற்றுக்கொண்டிருந்தேன். அதன் பிறகு டிக்கெட் வாங்கியவருக்கு மீதி சில்லறை காசு கொடுக்கும் போதும் என்னை அவ்வாறே செய்தார். இந்த முறை அவர் என் இடுப்பை ஒருவிதமாக அழுத்தி தள்ளினார். அந்த அழுத்தம் அர்த்தம் உள்ளதாக தோன்றியது எனக்கு. அதன்பிறகு தான் அந்த நடத்துனரை மெதுவாக கவனிக்க ஆரம்பித்தேன். சாதரணமாக பார்ப்பதுபோல நான் அவர் முகத்தை நேராகப் பார்த்தேன். மூஞ்சை உர்ர்ர் என்று வைத்திருந்தார். மூஞ்சை உர்ர்ர் என்று வைத்திருந்தாலும் ஆள் சூப்பராக இருந்தார். வயது ஒரு 40 க்குள் இருக்கும். நல்ல உடல் வாகும், கலையாகவும் இருந்தார். அதன் பிறகு நான் அவரை ஒரு இரண்டு மூன்று முறைகள் பார்த்தேன். நான் பார்த்த போதெல்லாம் அவரும் கூட என்னைப் பார்த்தார். அவர் என் இடுப்பை அழுத்திய விதமும் அந்த பார்வையும் எனக்கு உறுதியாகப் புரிந்துவிட்டது. ஆனால் நான் தெரியாதது போல மீண்டும் இரண்டு மூன்று முறைகள் பார்த்தேன். அப்போது அவர் என்னைப் பார்த்த காமப்பார்வையில் எனக்கு சட்டென்று ஜட்டி புடைத்து விட்டது. பிறகு அவர் என்னைப் பார்ப்பதும் டிக்கெட் பார்த்து நம்பர் எழுதுவதுமாக நின்றுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அடுத்த ஸ்டாப் வர சிலரை உள்ளே தள்ளிச் செல்ல சத்தம் போட்டார். ஆனால் அந்த நேரத்தில் என்னை அவர் பார்த்த விதம் “நீ உள்ளே தள்ளிப் போக வேண்டாம்” என்று சொல்லுவது போல இருந்தது. இது எனது நினைப்பு மட்டும் தானா?, என்னுடைய ஆசையா அல்ல உண்மையாகவே அவரின் அந்த பார்வை அதைத் தான் உணர்த்தியதா? என்று எனக்கு யோசிக்க நேரமில்லை. அவரின் பார்வையை நான் எனக்கு சாதகமாகவே எடுத்துக்கொண்டு அசையாமல் அந்த இடத்திலே நின்றுக் கொண்டிருந்தேன். அப்படியே முன் பக்கத்தில் ஏறியவர்களிடம் டிக்கெட் எடுக்க அவர் சென்ற போது எனது ஆண்குறி இடத்தில் அவர் கையால் அழுத்திவிட்டு சென்று விட்டார். எனக்கு பேருந்து என்பதால் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணத்தில் நான் அப்போது இல்லை. மீண்டும் அவர் இருக்கைக்கு பக்கத்தில் வந்த பிறகு ஒருவருக்கொருவர் நேரடியாகவும், தெரியாதது போலவும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இவற்றிற்கிடையில் நான் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. அதுவரையிலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோமே தவிர பேசிக்கொள்ளவில்லை. பேருந்து பயணத்தில் நமக்கு பிடித்த எத்தனையோ பேரை பார்க்கிறோம், நமக்கு பிடிக்கிறது என்பதற்காக அவருடன் செக்ஸ் அனுபவிக்க முடியுமா என்ன!! ஆனால் இந்த விசயத்தில் “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே” என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. பேச வேண்டுமென்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. அதனால் நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி எனது உறவினர் வீட்டிற்க்கு சென்றுவிட்டேன்.

அப்போது இரவாகியிருந்தது. நான் சென்ற கொஞ்ச நேரத்திலே கிளம்புகிறேன் என்று எனது உறவினரிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் “வந்தவுடன் செல்கிறாயே” என்றதால் இன்னும் சிறிது நேரம் இருக்க மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்தேன். அப்போது தான் அவர்கள் கிராமத்திற்கு எந்த நேரத்தில் பேருந்து வரும், இனி இந்த நேரத்தில் இந்த பேருந்து வரும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னும் அரைமணி நேரத்தில் ஒரு பாஸ்ட் பேருந்து வரும் என்றும் அதன் பிறகு ஒரு பஸ் வரும் என்றும் கூறினார்கள். நான் வந்தது கூட பாஸ்ட் பஸ் தான். அப்போதே அந்த பஸ்ஸில் தான் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தேன். அதனால் நான் அவர்களிடம் “நான் இந்த பஸ்ல போய்டுறேன்” என்று சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை இரவு அங்கேயே தங்கச்சொல்லி வற்புறுத்தினார்கள். எனக்கு உறவினர் வீடுகளில் தங்குவதெல்லாம் முடியாத காரியம் என்பதாலும் “அந்த” பஸ்ஸில் எப்படியாவது செல்ல வேண்டும் என்பதாலும் அவர்கள் வலியுறுத்தியும் நான் பிடிவாதமாய் கிளம்பினேன்.

எனது உறவினரும் என்னை பஸ் ஏற்றி விடுவதற்காக பஸ் ஸ்டாப் வந்திருந்தார். நாங்கள் செல்லும் போது அங்கே பஸ் நின்றுக் கொண்டிருந்தது. ஓட்டுனரும் நடத்துனரும் பக்கத்தில் இருந்த ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பஸ் ஏறப்போகும் போது அந்த நடத்துனர் என்னைப் பார்த்துவிட்டார். அவர் பார்க்கும் முன்னரே நான் அவரை பார்த்திருந்தேன். இருந்தாலும் அவரும் நானும் ஒருவருக்கொருவர் பார்த்ததும் அந்த பார்வையிலேயே எனக்கு ஆண்குறி விறைத்தது. பார்த்துக் கொண்டே நான் பஸ்சிலும் ஏறி அமர என் உறவினர் என்னை வழியனுப்பி விட்டு சென்றார். பஸ்ஸில் சரியாக 3 ஆண்களும், 1 பெண்ணும் இருந்தார்கள். எப்படியும் அந்த நடத்துனர் என்னை ஏதாவது செய்வார் என்பதால் நான் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் பஸ்சும் கிளம்பியது.

முதலில் என்னிடம் வந்து டிக்கெட் போட்டுவிட்டு டிக்கெட் தரும்போது எனது கையை தடவியே தந்தார். நான் எதிர்பார்த்தது போல அல்லாமல் என்னிடமும் மற்றும் அங்கு இருந்த நான்கு பேரிடமும் டிக்கெட் போட்டுவிட்டு நடத்துனர் நேராக ஓட்டுனர் இருக்கைக்கு எதிராக இருந்துக்கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்து விட்டார். என்னடா இது இப்படி ஆகிவிட்டதே! என்று எனக்கு கடுப்பாக இருந்தது. ஆனாலும் அவர் அங்கே பேசிக் கொண்டிருந்தாலும் இடையிடையே என்னை பார்ப்பதுமாகவும் இருந்தார். இரண்டு மூன்று ஸ்டாப் கழித்து பஸ்ஸில் சிலர் ஏறியதும் அவர்களிடம் டிக்கெட் போட பின்னால் வந்தார். அப்போது என்னிடம் வந்து அமர்ந்துக்கொண்டு அவருடைய (நடத்துனர்) இருக்கையில் வந்து அமர்ந்திருக்குமாரும், இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வந்துவிடுகிறேன் என்றும் சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு தான் எனக்கும் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஆனால் நான் அதே கடைசி இருக்கையில் தான் அமர்ந்துக் கொண்டிருந்தேன்.

அவர் சொன்னபடியே கொஞ்ச நேரத்தில் என்னிடம் வந்தார். அப்போது என்னை அவர் இருக்கையில் வந்து இருக்கும் படி கூறினார். அவரும் பக்கத்திலே இருந்ததால் அவர் சொன்னபடியே அவர் இருக்கையில் சன்னல் ஓரமாய் சென்று அமர்ந்தேன். அவரும் என்னுடன் வந்து அமர்ந்துக்கொண்டார். இந்த ஊருக்கு எதற்கு வந்தாய்?, உன்னை பஸ் ஏற்றி விட வந்தவர் உனக்கு யார்? இதற்கு முன்பெல்லாம் வந்திருக்கிறாயா?, இத்தனை நாள் என் கண்ணில் நீ படவில்லையே!, என்னை பிடித்திருக்கிறதா? இப்படி நிறைய கேள்விகள் கேட்டார். அவருடைய கேள்விகளுக்கு தகுந்த படி அவர் என் கையை பிடிப்பதும், என் தொடையில் கைவைப்பதும், இறுதியாக விறைத்து இருந்த என் ஆண்குறியில் கை வைப்பதுமாக இருந்தார். அப்போது உண்மையாகவே என் ஆண்குறி கம்பியைப் போல இறுகி இருந்தது. அவர் அதில் கை வைத்துவிட்டு “என்னடா இது இப்படி இருக்கு!! எவ்ளோ நீளம்? வாய்ல தருவியா?” என்று அடுக்கடுக்காய் கேட்டுக் கொண்டே என்னை நெளிய செய்தார்.

ஒருமுறை பஸ் ஒரு ஸ்டாப்பில் நின்றுவிட்டு கிளம்பும் போது வெளியே ஆட்கள் இருக்கிறார்களா என்பதை பார்ப்பது போல தலையை வெளியே நீட்டி பார்த்துவிட்டு அப்படியே என் உதடு கன்னத்தோடு சேர்த்து முத்தமிட்டு விட்டார். அதன் பிறகு எனக்கு கொஞ்சம் பயம் அதிகமாகிவிட்டது.பொது இடத்தில் ஏடா கூடமாக ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது என்று நான் கொஞ்சம் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு சாதரணாம அமர்ந்திருந்தேன்.
ஆனால் அவர் என் ஆண்குறியில் கை வைத்து அழுத்தும் போதெல்லாம் என்னால் மறுப்பு எதுவும் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட எனக்கு தண்ணி வந்துவிடுகிற நிலைமையில் இருந்தேன். உச்சத்தை அனுபவிக்க வேண்டும் என்று மனம் அலைபாய்ந்தது. அவரும் என்னை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமென்பதில் குறியாய் இருந்தார். அங்க வர முடியுமா? இங்க வர முடியுமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரித்தார். அந்த நச்சரிப்பும், அவரின் அதீதமான உணர்ச்சி போக்கும் எனக்கு பயமாக இருந்ததால் நான் இன்னொரு நாள் பார்க்கலாம், எங்கேயும் வருவதற்கில்லை, வீட்டுக்கு போகவில்லை என்றால் தேடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவர் விவகாரமானவர்!! நான் இப்படி சொல்லும் போதெல்லாம் என் ஆண்குறியை அதிகமாக சீண்டினார். அங்கே கை வைத்ததும் நான் வேறு குழற ஆரம்பித்து விடுவேன். இறுதியில் பேருந்து பஸ் ஸ்டாப்பில் வந்த போது எந்த ஒரு முடிவுமே சொல்லாமல் நான் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினேன். நான் இறங்கி இரண்டு அடி தூரம் நடந்திருக்க மாட்டேன், அவர் என்னிடம் வந்து ஒரு 5 நிமிடம் அதிலே காத்திரு, உடனே வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு டிப்போவுக்குள் சென்றார். எனக்கும் போக மனமில்லாமல் அவர் சொன்ன இடத்திலே நின்றுக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் வந்து டிப்போவில் ஒரு அறையில் யாரும் இல்லை, யாரும் வரமாட்டார்கள் என்று என்னை அழைத்தார். இது என்னடா கொடுமையா போச்சி என்று “நான் அங்கெல்லாம் வர முடியாது” என்று பிடிவாதமாக சொல்லிய பின் பலவாறு யோசித்து இறுதியில் அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடத்திற்கு செல்லலாம் என்று கூறினார். ஆனால் நான் தூரமாக இன்னொரு இடத்தில் இருக்கும் கழிப்பிடத்திற்கு வேண்டுமானால் செல்லலாம் என்றுச் சொன்னேன். அவருக்கு அடுத்த ட்ரிப் உடனே போக வேண்டும் என்பதால் முடியாது என்று பக்கத்தில் இருக்கும் கழிப்பிடத்திற்கு வற்புறுத்தினார். பொது இடத்திலே நின்றுக்கொண்டு தெரியாத ஒரு நடத்துனரிடம் பேசிக் கொண்டிருப்பதே எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. என்னைத் தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவு தான் என்று அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என்ற எண்ணத்தில் அவரிடம் சரி என்று சொல்லிவிட்டேன்.

முதலில் அவர் கழிப்பிடத்திற்கு உள்ளே செல்ல, கொஞ்ச நேரம் கழித்து நானும் உள்ளே சென்றேன். அவர் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். நான் சென்றதும் சட்டென்று என்னை ஒரு கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று விட்டார். இருவர் ஒரே அறையில் இருப்பது யாருக்காவது தெரிந்தால் எவ்வளவு அசிங்கம் என்று எனக்கு நிம்மதியே இல்லாமல் இருந்தது. ஆனாலும் உள்ளே சென்றதும் அவர் என்னை கட்டிப்பிடித்து என் முகத்தை அவர் மூக்கால் முகர்ந்து உதட்டால் பிசைந்து முத்தம் பொழிந்தார். நான் அவருடைய ஆண்குறியை பிசைந்துக் கொண்டிருந்தேன். அவர் என் முலைகளை சப்ப வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஆனால் நான் T-ஷர்ட் அணிந்திருந்தால் நான் அதை கழற்ற அனுமதிக்கவில்லை. அவருக்கு அடுத்த ட்ரிப்உடனடியாக போகவேண்டும் என்ற அவசரத்தில் உடனே என் பெல்ட் மற்றும் பேண்ட் ஸிப்பை கழற்றி ஜட்டியையும் கீழே இழுத்து விட்டார். ஜட்டிக்குள் விறைத்து அமுங்கிக் கிடந்த என் ஆண்குறி ஜட்டியை கழற்றியதும் 90 டிகிரிக்கு செங்குத்தாக எழும்பி நின்றது. என் இடுப்பை அவர் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு என் ஆண்குறியை அவர் வாயில் விட்டு விட்டு எடுத்தார். நான் அவருடைய முலைகளை பிசைந்துக் கொண்டிருந்தேன். முதலில் அவர் வாயில் வாங்கிய விதம் எனக்கு உடனே தண்ணி வருவது மாதிரி இல்லாமல் இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் வாயில் எடுத்தது எனக்கு உடம்பெல்லாம் கூசியது. நாடி நரம்பு எல்லாம் எனக்கு செயல் இல்லாமல் போனது போல இருந்தது, அப்படியொரு சுகம். அந்த சுகத்திலே எனது ஆண்குறி விந்தை கக்கியது, அதை அவர் அவருடைய வாயிலே முழுவதுமாக எடுத்தார்.

– நன்றி

Comments